நாவற்குழியில் சிறுமி மீது கத்திக்குத்து!!

Posted by - June 15, 2020
சாவகச்சேரி பகுதியில் உறவினர்களுக்கு இடையிலான தகராறு, கத்தி குத்தில் முடிவடைந்துள்ளது. இதில் கத்திக்குத்துக்கு இலக்கான சிறுமி ஆபத்தான நிலையில் வைத்திய…
Read More

ஓமந்தையில் கிணற்றிலிருந்து செல்கள் மீட்பு!!

Posted by - June 15, 2020
வவுனியா- ஓமந்தை, நாவற்குளம் பகுதியில் வீட்டு கிணற்றில் இருந்து வெடிபொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள கிணறு ஒன்றை…
Read More

காற்றில் தூக்கி வீசப்பட்ட முதியவர் உயிரிழப்பு

Posted by - June 15, 2020
யாழ்.கோப்பாய் கைதடி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, கடும் காற்று வீசியமையால் அதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் உயிழந்துள்ளார். இந்த சம்பவத்தில்…
Read More

வீடு புகுந்து வாள் வெட்டு : பெண் உட்பட ஐவர் வைத்தியசாலையில் அனுமதி..!

Posted by - June 15, 2020
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வீடு புகுந்து இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
Read More

யாழில் கொரோனாவின் தாக்கத்தையடுத்து வேகமாகப் பரவும் காசநோய்

Posted by - June 14, 2020
யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அச்சம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில், காச நோய் பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா…
Read More

ஜனாதிபதி செயலணியில் தமிழர்களும் உள்வாங்கப்பட வேண்டும்-கிழக்கு மாணவர் ஒன்றியம்!

Posted by - June 14, 2020
கிழக்கில் தொல்பொருள் பிரதேசங்களை கண்காணிக்கும் ஜனாதிபதி செயலணியில் தமிழர்களும் இடம்பெறவேண்டுமென கிழக்கிலங்கை உயர்கல்வி மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. மட்டக்களப்பு…
Read More

மாவை. சேனாதிராஜாவுக்கும் சசிகலா ரவிராஜுக்கும் இடையில் சந்திப்பு

Posted by - June 14, 2020
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜாவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பெண் வேட்பாளருமான சசிகலா ரவிராஜுக்கும் இடையில் சந்திப்பொன்று…
Read More

யாழில் இளைஞர் மீது தாக்குதல்

Posted by - June 14, 2020
யாழ்ப்பாணம் – தென்மராட்சி, கெற்பேலி மத்திப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் இளைஞர் ஒருவர் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More

வரணிஆலய திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

Posted by - June 14, 2020
யாழ்ப்பாணம், வரணி வடக்கு – தம்பான் கும்பிட்டான்குள பிள்ளையார் ஆலய திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொடிகாமம்…
Read More

கிளிநொச்சியில் பொதுமக்களை காணிக்குள் செல்லவிடாது தடுத்ததால் குழப்ப நிலை

Posted by - June 14, 2020
கிளிநொச்சி – பூநகரி பகுதியில்,  மக்களுக்குரிய காணியை வனவள திணைக்களம் தமக்குரிய காணி என அடையாளப்படுத்தி பொதுமக்களை காணிக்குள் செல்லவிடாது…
Read More