மட்டக்களப்பில் வெள்ளப் பாதிப்பைத் தவிர்க்கும் விசேட திட்டம்!

Posted by - June 25, 2020
மழைப் பருவ காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளை வெள்ளப் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்கான  திட்டமொன்று அமுலாக்கப்படவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முந்தானை…
Read More

காஞ்சிரமோட்டை கிராம மக்களின் மீள் குடியேற்றத்துக்கு வனவள திணைக்கள அதிகாரிகள் முட்டுக்கட்டை – சிவசக்தி ஆனந்தன்!

Posted by - June 25, 2020
காஞ்சிரமோட்டை கிராம மக்களின் மீள்குடியேற்றத்திற்கு வனவளத்திணைக்கள அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் கூட்டணியின் வன்னி…
Read More

சிறிலங்காவில் இராணுவ ஆட்சியொன்று நிறுவப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை- மாவை

Posted by - June 24, 2020
கோட்டாபய ராஜபக்ஷவினால் சிறிலங்காவில்  இராணுவ ஆட்சியொன்று நிறுவப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லையென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.…
Read More

துரோகி கருணாவுக்கு வாக்களிப்பதும் விக்னேஸ்வரனுக்கு வாக்களிப்பதும் ஒன்றே!

Posted by - June 24, 2020
ஆயுதப்போராட்டத்தினை சின்னாபின்னமாக்கிய துரோகி கருணாவுக்கு வாக்களிப்பதும் அரசியல் பலத்தினை சின்னாபின்னமாக்கிய துரோகி விக்னேஸ்வரனுக்கு வாக்களிப்பதும் ஒரே முடிவையே தரும் என…
Read More

ரூ. 5000 விவகாரம்; சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்கள் மீது விசாரணை

Posted by - June 24, 2020
கொரோனா போிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக இலங்கை அரசாங்கம் வழங்கிய 5 ரூபாய் நிவாரண கொடுப்பனவினை மோசடி செய்த கிராமசேவகர்கள்,…
Read More

மாற்றுத்திறனாளிகளுக்கு அவயங்கள் வழங்கல்

Posted by - June 24, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் பிறப்பில் அவயவங்களை இழந்தவர்களுக்கு இலவசமாக அவயவங்களை வழங்கும் விஷேட திட்டம் தற்போது…
Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்கள் மத்தியில் வாசிப்பு திறனை மேம்படுத்த நூல்கள் வழங்கிவைப்பு!

Posted by - June 24, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்கள் மத்தியில் வாசிப்பு திறனை மேன்படுத்தும் வகையில் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபையின் வழிகாட்டலில் இன்று…
Read More

மட்டு நாவலடி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு!

Posted by - June 24, 2020
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவலடி பகுதியானது ஒரு பகுதி கடலாலும் ஒரு பகுதி உவர்நீர் கொண்ட மட்டக்களப்பு வாவியினாலும் சூழப்பட்டுள்ளது. இந்த…
Read More

வடக்கில் இடம்பெறுகின்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கமே!- விக்னேஸ்வரன்

Posted by - June 24, 2020
வடக்கில் இடம்பெறுகின்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டு இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள தமிழ் மக்கள்…
Read More