மட்டக்களப்பில் தபால்மூல வாக்களிப்பு சுமுகமாக இடம்பெற்றது

Posted by - July 15, 2020
எதிர்வரும் 2020 பொதுத் தேர்தலை சுகாதார விதிமுறை களுக்கமைய நடாத்தும் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால்மூல வாக்களிப்பின் இரண்டாம்…
Read More

கிளிநொச்சியில் கொரோனா தடுப்புச் சட்டம் கடுமையாக நடைமுறை; களத்தில் இறங்கியுள்ள பொலிஸார்

Posted by - July 15, 2020
கொரோனா தடுப்பு சட்டத்தினை கடுமையாக நடைமுறைப்படுத்தும் கிளிநொச்சி பொலிசார் தொடர்பில் புத்திஜீவிகள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.
Read More

யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதேசசபை உறுப்பினர் உயிரிழப்பு!

Posted by - July 15, 2020
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில்…
Read More

வவுனியாவில் 20 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது!

Posted by - July 15, 2020
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் இதுவரை  இருபது(20) முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக வவுனியா மாவட்ட அரசஅதிபரும்,தெரிவத்தாட்சி அலுவலருமான சமன் பந்துலசேன தெரிவித்தார்.…
Read More

நியாயமான தீர்வு பெறும் வரையில் மீண்டும் மீண்டும் எமது தமிழ்ச் சமூகம் கிளர்ந்தெழும்

Posted by - July 15, 2020
நியாயமான தீர்வு பெறும் வரையில் மீண்டும் மீண்டும் எமது தமிழ்ச் சமூகம் கிளர்ந்தெழும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். தமிழ்த் தேசியக்…
Read More

வன்னியில் எதிர்காலத்தில் மறைமுக இராணுவ ஆட்சி ஏற்படும் அபாயம்

Posted by - July 15, 2020
வன்னி தேர்தல் மாவட்டத்தில் எதிர்காலத்தில் மறைமுக இராணுவ ஆட்சி ஏற்படும் அபாயம் உள்ளது. இம்முறை ஆளும் பொதுஜன முன்னணி சார்பில்…
Read More

தேர்தல் பரப்புரையில் வெடித்தது வன்முறை ! வேலணை வங்களாவடியில் கொலைவெறித் தாக்குதல்

Posted by - July 15, 2020
வேலணைவங்களாவடி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு கட்சியின் ஆதரவாளர்கள் அப்பகுதி இளைஞர்கள் சிலர் மீது கொலைவெறித் தாக்குதல்…
Read More

முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த பாதுகாப்பு படையினர் இருவருக்கு கொரோனா

Posted by - July 14, 2020
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த பாதுகாப்பு படையினர் இருவருக்கு கொரோனா…
Read More

சக்தி மிக்கவர்களாக இருந்து மக்களின் பிரச்சினைகளை தீர்ப்போம் – பிரபாக கணேசன்

Posted by - July 14, 2020
மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கக் கூடிய ஒரு புதிய அரசாங்கத்தை நாங்கள் உருவாக்குவோம்    என முன்னாள் பிரதி அமைச்சரும்  ஜனநாயக…
Read More

உழவு இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்குண்டு குடும்பஸ்தர் பலி

Posted by - July 14, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பகுதியில் இன்று (14) மாலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read More