குருபரன் மீதான தடையை உடன் நீக்குங்கள்; மானியங்கள் ஆணைக் குழுவை கோரும் தமிழ் சிவில் சமூக அமையம்

Posted by - July 24, 2020
கலாநிதி குமரவடிவேல் குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடையை உடனடியாக நீக்குமாறு பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவை தமிழ் சிவில்…
Read More

வட்டக்கச்சி பகுதியில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய கஜேந்திர குமார் பொன்னம்பலம் (காணொளி)

Posted by - July 23, 2020
வட்டக்கச்சி பகுதியில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய கஜேந்திர குமார் பொன்னம்பலம்…………
Read More

வட்டக்கச்சி பகுதியில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய கஜேந்திரன் (காணொளி)

Posted by - July 23, 2020
வட்டக்கச்சி பகுதியில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய கஜேந்திரன்……..
Read More

யாழ். பல்கலையில் கறுப்பு ஜூலை நினைவுகூரல்!

Posted by - July 23, 2020
கறுப்பு ஜூலை இனக்கலவரத்தில் தமிழர்கள் படுகொலையை நினைவுகூரும் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. யாழ்.பல்கலை வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) மதியம்…
Read More

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 126 பேர் விடுவிப்பு

Posted by - July 23, 2020
கிளிநொச்சி, இரணைமடு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துக் கொண்ட 126 பேர் வௌியேறியுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
Read More

மனோ கணேசனை பாராளுமன்றம் அனுப்ப வேண்டியது தமிழர்களின் கடமை

Posted by - July 23, 2020
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், சனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனை…
Read More

திருகோணமலையில் யானை தாக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

Posted by - July 23, 2020
திருகோணமலை அல்லை கந்தளாய் பிரதான வீதியை அண்டிய பகுதியில் யானை தாக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார்…
Read More

வவுனியாவில் கிணற்றில் இருந்து 14 மோட்டர் ஷெல்கள் மீட்பு

Posted by - July 23, 2020
வவுனியா, ஒமந்தை, குஞ்சுக்குளம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து 14 மோட்டர் ஷெல்கள் மீட்க்கப்பட்டுள்ளன. விசேட அதிரடிப் படையினர்…
Read More

யாழ்.ஆயர் இல்ல வீதியில் இளம் பெண்ணின் சங்கிலி அறுப்பு

Posted by - July 22, 2020
யாழ்.ஆயர் இல்லத்திற்கு பின்புறமாகவுள்ள வீதியில் பயணித்துக் கொண்டிருந்த தங்க சங்கிலி திருடர்களால் அறுத்து செல்லப்பட்டுள்ளது.
Read More