யாழ்.மாவட்ட தேர்தல் முடிவுகள் நல்லூர் தொகுதி இலக்கம் 1 இன் முடிவுகள்

Posted by - August 6, 2020
யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூர் தொகுதியில் தொகுதி இலக்கம் 1 இல் அளிக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன. இதன்படி,…
Read More

கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரின் குடும்பத்தினர் மீது தாக்குதல்!

Posted by - August 6, 2020
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரான இரா.சயனொளிபவன், அவரின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Read More

யாழில் தீயில் எரிந்து பெண் பலி!

Posted by - August 6, 2020
யாழ்ப்பாணம் திருநெல்வேலி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டிலிருந்த பெண்ணொருவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை…
Read More

யாழில் வாக்குப்பெட்டிகள் வாக்குகள் எண்ணும் நிலையத்திற்கு விமானத்தின் ஊடாக எடுத்துச் செல்லப்பட்டது

Posted by - August 5, 2020
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுமூகமான முறையில் பொதுத்தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உள்ள வாக்குகள் எண்ணும்…
Read More

யாழில் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியான முறையில் வாக்களிப்பு!

Posted by - August 5, 2020
நடைபெற்றுமுடிந்துள்ள நாடாளுமன்ற்த தேர்தலுக்கான வாக்களிப்பு எவ்வித வன்முறைகளுமின்றி அமைதியான முறையில் நிறைவடைந்துள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி க.மகேசன் தெரிவித்துள்ளார்.…
Read More

வாக்களிப்பு பூர்த்தி யாழில் 67.72 வீத வாக்குப் பதிவாகியது

Posted by - August 5, 2020
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுமூகமான முறையில் பொதுத் தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உள்ள வாக்குகள்…
Read More

சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு

Posted by - August 5, 2020
யாழ். தேர்தல் மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Read More

வெற்றியுடன் மீளுவோம் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றோம் -மணிவண்ணண்

Posted by - August 5, 2020
வெற்றியுடன் மீளுவோம் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றோம் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர் வி.மணிவண்ணண் தெரிவித்தார்.
Read More

மட்டக்களப்பில் பகல் 12 மணிவரை 40 வீதமான வாக்கு பதிவு – அரசாங்க அதிபர்

Posted by - August 5, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தில் பகல் 12 மணிவரையில் 40 வீதமான வாக்கு பதிவு இடம் பெற்றுள்ளதாகவும் 345 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன்…
Read More

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது வாக்கைப் பதிவு செய்தள்ளார்(காணொளி )

Posted by - August 5, 2020
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சென் சாள்ஸ்…
Read More