அம்பாறையில் ஆய்வுப் பணிகளை ஆரம்பித்தது நாரா நிறுவனம்!

Posted by - September 9, 2020
அம்பாறை கடற் கரையோரங்களில் ஆய்வுப் பணிகளை ‘நாரா’ நிறுவனம் நேற்று ஆரம்பித்துள்ளது. இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் நேற்றும் இன்றும் என…
Read More

வவுனியா வேப்பங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்!

Posted by - September 9, 2020
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
Read More

பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற இன்று கூடுகின்றது கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு!

Posted by - September 9, 2020
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று முற்பகல் 11 மணியளவில், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.
Read More

படிப்பை தொடர முடிந்திருந்தால் புலிகள் அமைப்பில் இருந்த அறிவாளிகள்! -க.வி.விக்னேஸ்வரன்

Posted by - September 8, 2020
படிப்பை தொடர முடிந்திருந்தால் புலிகள் அமைப்பில் இருந்த அறிவாளிகள் இந்த நாட்டுக்கு சிறந்த சொத்தாக இருந்திருப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

அனுமதி பெற்றே மரங்களை அகற்றினோம்! -கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கி. கமலராஜன்

Posted by - September 8, 2020
கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்கள வளாகத்தில் உள்ள பழமை வாய்ந்த தேக்கு மரங்களை அகற்றுவதற்குரிய அனுமதிகள் பெறப்பட்டு, மரக்கூட்டுத்தாபனத்தின் ஊடாக …
Read More

தவறுதலான தடுப்பூசியை ஏற்றியமையால் குடும்பஸ்தர் உயிரிழப்பு?

Posted by - September 8, 2020
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி, இன்று உயிரிழந்துள்ளார்.
Read More

மஹிந்த ராஜபக்‌ஷ தேசிய தலைவர் பிரபாகரனைச் சந்திக்க ஆசைப்பட்டது ஏன்?

Posted by - September 8, 2020
“பயங்கரவாதிகளுக்குப் புனர்வாழ்வளித்ததாக கூறும்  மஹிந்த ராஜபக்‌ஷ, 2005ஆம் ஆண்டு அப்போதைய நோர்வே நாட்டின் சமாதான தூதுவர் ஊடாக  தேசிய தலைவர்…
Read More

20ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் நாட்டை படுபாதாளத்துக்குள் தள்ளும்; சுரேஸ் பிறேமச்சந்திரன்

Posted by - September 8, 2020
இருபதாவது அரசியல் யாப்புத் திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு விரைவில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரவுள்ள நிலையில், இது குறித்து நாட்டின்…
Read More

உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - September 8, 2020
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவரை நேற்று (07) மாலை கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸார்…
Read More