கூட்டணியைவிட்டு உப தலைவர் அரவிந்தன் வெளியேறவேண்டும்- ஆனந்தசங்கரி

Posted by - September 11, 2020
தமிழர் விடுதலைக் கூட்டணியின் உப தலைவர் ச.அரவிந்தன் கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
Read More

கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - September 10, 2020
யாழ்ப்பாண விசேட அதிரடிப்படையினரால் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்று (10) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 500…
Read More

காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து.

Posted by - September 10, 2020
வவுனியா சாம்பல்தோட்டம் பிள்ளையார் கோவிலுக்கருகாமையில் நேற்று(புதன்கிழமை) இரவு 9 மணியளவில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.…
Read More

தெற்காசியாவில் முதன்முறையாக சிறுவர் சிநேக மாநகர் மட்டக்களப்பில் உருவாக்கம்!

Posted by - September 10, 2020
தெற்காசியாவில் முதன்முறையாக இலங்கையில் சிறுவர் சினேக மாநகரை உருவாக்கும் செயற்றிட்டத்தினை மட்டக்களப்பு மாநகரசபையில் யுனிசேப் ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் கைச்சாத்திடும்…
Read More

மட்டக்களப்பு காட்டுப்பகுதிகளுக்குள் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட சிலர் அதிரடியாக கைது!

Posted by - September 10, 2020
வாழைச்சேனை வட்டார வன திணைக்களத்திற்கு சொந்தமான குடும்பிமலை ஒதுக்குக்காடு மற்றும் கிரிமிச்சை அரச காட்டு பகுதிகளில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட…
Read More

கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி கிராம அலுவலகர் பொலிஸில் முறைப்பாடு

Posted by - September 10, 2020
வவுனியா வடக்கு கிராம அலுவலகரின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உரையாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்து நேற்று(புதன்கிழமை) கிராம அலுவலகர்…
Read More

சத்துருக்கொண்டான் படுகொலையின் 30ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

Posted by - September 10, 2020
மட்டக்களப்பு – சத்துருக்கொண்டானில் 186 பேர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட 30ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (09) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.…
Read More

25 மாணவர்களுக்கு உதவித் திட்டம் வழங்கல்

Posted by - September 10, 2020
குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களிலுள்ள பாடசாலையை விட்டு இடைவிலகிய மாணவர்களை மீளச் சேர்த்து அவர்களின் கல்வியினை மேம்படுத்தும் வகையில் கிழக்கு…
Read More

உள்ளூராட்சி வீதிகளில் கனரக வாகனங்கள் பயணிப்பதைத் தடுக்க சமிக்ஞை பலகைகள்

Posted by - September 10, 2020
உள்ளூராட்சி சபைகளுக்கு உட்பட்ட வீதிகளில் கனரக வாகனங்கள் பாவனையைக் கட்டுப்படுத்த சமிக்ஞை பலகைகளைப் பொருத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ்…
Read More

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 28ஆம் திகதியிலிருந்து ஒரு வாரம் டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனம்!

Posted by - September 10, 2020
யாழ்ப்பாண மாவட்டத்தில் இம்மாதம் 28 ஆம் திகதியிலிருந்து ஒரு வாரம் டெங்கு ஒழிப்பு வாரமாக அறிவிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க…
Read More