சுமந்திரன், சிறிதரன் தொடர்பில் முறைப்பாடுகள் – நடவடிக்கை விரைவில்!

Posted by - September 13, 2020
பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ. சுமந்திரன், சிவஜானம் சிறிதரன் உள்ளிட்டவர்கள் பற்றிய முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் ஒழுங்கு நடவடிக்கை…
Read More

ஒட்டுசுட்டான் பகுதியில் கோர விபத்து – 12 பேர் படுகாயம்

Posted by - September 13, 2020
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒட்டுசுட்டான் நகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் படுகாயமடைந்த…
Read More

பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து தாலியை அறுத்து கொண்டு திருடன் தப்பியோட்டம்!

Posted by - September 13, 2020
மட்டு ஆரையம்பதியில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து தாலியை அறுத்து கொண்டு திருடன் தப்பியோட்டம்.
Read More

தனிமைப்படுத்தல் நிலையத் தனிமைப்படுத்தலில் இருந்து தப்பியவர் மன்னாரில் கைது

Posted by - September 13, 2020
வவுனியா – பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத் தனிமைப்படுத்தலில் இருந்து தப்பியவர் மன்னாரில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

விக்கினேஸ்வரன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டெனீஸ்வரன் வாபஸ் பெறவேண்டும்

Posted by - September 13, 2020
சட்டத்தரணி டெனிஸ்வரன், முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீளப்பெறுமாறு அரசியல் அவதானிகள், தமிழ்…
Read More

மீசாலையில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்- உயிராபத்தான நிலையில் குடும்பப் பெண்

Posted by - September 13, 2020
தென்மராட்சி- மீசாலைப் பகுதியில் குடும்பப் பெண்ணொருவர் மீது வாள்வெட்டுக்குழு தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று (சனிக்கிழமை) இரவு 8.45 மணியளவில் இடம்பெற்ற…
Read More

வடமராட்சி மீனவர்கள் நாளை மெளன கவனயீர்பு போராட்டம்

Posted by - September 13, 2020
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதனால், மீனவர்களது வாழ்வாதாரம் பாதிப்பு, தொழில் உபகரணங்கள் நாசம், இதனைக் கண்டித்து…
Read More

மாற்றுத்திறனாளிகளின் கல்விக்காக பேரணி!

Posted by - September 12, 2020
மட்டக்களப்பு – கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஒளிமயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினால் விசேட திறன் கொண்ட மாணவர்களின்…
Read More

மட்டு மாநகர வடிகான்கள் தொடர்பில் முதல்வர் விடுத்த உத்தரவு!

Posted by - September 12, 2020
மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதன் காரணத்தினால் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் காணப்படும் வடிகான்கள் மற்றும் நீர் தேங்கும் இடங்களை…
Read More

தமிழர்களை பற்றி கதைப்பதற்கு சரத் வீரசேகரவுக்கு அருகதை இல்லை- சுவீகரன் நிஷாந்தன்

Posted by - September 12, 2020
தமிழர்களை பற்றி கதைப்பதற்கு சிங்கள இனவாதியான சரத் வீரசேகரவுக்கு அருகதை இல்லை என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை…
Read More