தமிழ் தேசியத்தின்பால் ஒன்றிணைந்துள்ள தமிழ் கட்சிகள்- தமிழ் மக்கள் பேரவை வரவேற்பு

Posted by - September 25, 2020
தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியான இன்றைய சூழ்நிலையில் தமிழ் தேசியத்தின் அடிப்படையில் தமிழ் அரசியல் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு ஓரணியில் செயற்படுவது…
Read More

ஆற்றில் தோணி கவிழ்ததில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு

Posted by - September 25, 2020
மட்டக்களப்பு, வெருகல் அற்றை தோணியில் கடக்க முற்பட்ட முதியவர் ஒருவர் தோணி கவிழ்ந்ததில் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில்…
Read More

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள வேண்டுகோள்!

Posted by - September 25, 2020
தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக எமது பாரம்பரியத்தை பறைசாற்றும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தை தினமும் சென்று வழிபடுவதன் மூலம் தமிழரின் பாரம்பரியங்களும்,…
Read More

நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தும் போராட்டங்களுக்கு மக்கள் பங்களிக்க வேண்டும்: சம்பந்தன் அழைப்பு

Posted by - September 25, 2020
“நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ஷ அரசின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராகவும் நாளை சனிக்கிழமையும் , எதிர்வரும் திங்கட்கிழமையும்
Read More

யாழில் மீனவர்களின் படகுகளை பதிவுசெய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு!

Posted by - September 24, 2020
யாழ்ப்பாணத்தில் காணப்படும் பதிவு செய்யப்படாத படகுகளை பதிவு செய்யும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கமைய,…
Read More

தியாகி திலீபனுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி தமிழர்களின் ஒற்றுமையே- சசிகலா ரவிராஜ் அறிக்கை

Posted by - September 24, 2020
தியாகி திலீபனுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி தமிழர்களின் ஒற்றுமையே என மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ்ஜின் பாரியார்…
Read More

திலீபன் நினைவேந்தலுக்கான தடை 14 நாட்களுக்குத் தொடரும்; யாழ். நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

Posted by - September 24, 2020
தியாக தீபம் திலீபனின் நினைவாக வவுனியாவிலிருந்து நல்லூர் வரை நடைபணயத்தை ஏற்பாடு
Read More

மன்னார் – மடு பகுதியில் ஒருதொகை கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

Posted by - September 24, 2020
மன்னார் – மடு பகுதியில் ஒருதொகை கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீன் லொறியொன்றில் மறைத்து…
Read More

திலீபன் நினைவேந்தல்; இன்றைய நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் அடுத்த கட்டம் குறித்து முடிவு

Posted by - September 24, 2020
திலீபன் நினைவேந்தல் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டளை இன்று பிறப்பிக்கப்படவுள்ள நிலையில், அந்தக் கட்டளையின் பின்னரே, தமிழ்த் தேசியக் கட்சிகளின்…
Read More