புங்குடுதீவு பூசகர் கொலை- குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குமாறு சைவ மகா சபை வலியுறுத்து

Posted by - October 4, 2020
புங்குடுதீவு– பாணாவிடை சிவன் ஆலய பிரதம அர்ச்சகர் ரூபன் சர்மாவின் படுகொலையை அகில இலங்கை சைவ மகா சபை, வன்மையாகக்…
Read More

எலிகளை கட்டுப்படுத்துவதன் ஊடாகவே யாழில் எலிக்காய்ச்சல் தொற்றை தடுக்க முடியும்- யமுனாநந்தா

Posted by - October 3, 2020
யாழில் எலிக்காய்ச்சல் தொற்று அரிதாக இருந்தாலும், எலிகளை கட்டுப்படுத்துவதன் மூலமே நோய் பரவலை தடுக்கலாம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின்…
Read More

ஐக்கிய இலங்கைக்குள் அதியுச்ச சமஷ்டியை உருவாக்க முயற்சிப்போம்- சிவாஜிலிங்கம்

Posted by - October 3, 2020
சர்வதேச நாடுகளின் உதவியுடன் ஐக்கிய இலங்கைக்குள் அதியுச்ச சமஷ்டியை உருவாக்க முயற்சிப்போம் என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம்…
Read More

மரையை கொலை செய்த இருவர் கைது

Posted by - October 3, 2020
மரையை கடத்தி இறைச்சியாக்கிய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று சாகாமம் வீதியில் உள்ள பிட்டம்பே…
Read More

வடமராட்சி மீனவர்கள் உட்பட 81 பேர் யாழில் தனிமைப்படுத்தப்பட்டனர்!

Posted by - October 3, 2020
குடாரப்புக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடன் நெருக்கமாகப் பழகினர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வடமராட்சியைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள் விடத்தல்பளை தனிமைப்படுத்தல்…
Read More

குலநாயகத்தின் கடிதம் அம்பலப்படுத்திய விடயங்கள்

Posted by - October 3, 2020
“தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தான் பதவி விலகுவதாக எழுதிய கடிதத்தைத் தங்களிடம் தந்தபோது, அதனை மத்திய செயற்குழுவில்…
Read More

தமிழரசுக் கட்சியின் மட்டு – அம்பாறை சிறப்பு பொறுப்பு தலைவராக செல்வராசா நியமனம்

Posted by - October 3, 2020
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட சிறப்பு பொறுப்பு தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் மூத்த…
Read More