யாழ். பல்கலையில் அமைக்கப்பட்ட நவீன ஆய்வு மையத் தொகுதி திறப்பு விழா

Posted by - October 18, 2020
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தில், ஜெய்க்கா செயற்றிட்டத்தின் கீழ் கல்வி அமைச்சினால் 2 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட…
Read More

மன்னாரில் 2 கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் மீட்பு

Posted by - October 18, 2020
மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியை அண்டிய காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகுதி கேரள…
Read More

தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகம் திறப்பு

Posted by - October 18, 2020
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொது மக்கள் தொடர்பு அலுவலகம், யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இன்று (18) கட்சியின் தலைவரும்…
Read More

இயக்கச்சி படை முகாமில் இராணுவச் சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை

Posted by - October 18, 2020
கிளிநொச்சி – இயக்கச்சி படை முகாமிலுள்ள இராணுவச் சிப்பாய் ஒருவர் இன்று சனிக்கிழமை அதிகாலை தன்னைத்
Read More

சமத்துவக் கட்சி பதிவு செய்யப்பட்ட அரசியற் கட்சியாக அங்கீகாரம்

Posted by - October 18, 2020
சமத்துவக் கட்சி, கேடயம் சின்னத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியற் கட்சியாக  இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதனை பொது…
Read More

செட்டிகுளத்தில் துப்பாக்கி முனையில் தாக்குதல் – 5 இளைஞர்கள் காயம்

Posted by - October 17, 2020
வவுனியா, செட்டிக்குளம், கிறிஸ்தவகுளம் பகுதியில் காணி துப்பரவாக்கும் பணிக்காக சென்றிருந்த இளைஞர்கள் துப்பாக்கி முனையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக காயமடைந்த இளைஞர்கள்…
Read More

வவுனியா பொலிஸாரினால் பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல்

Posted by - October 17, 2020
வவுனியா பொலிஸாரினால் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதோடு அறிவுறுத்தல்களை  மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென இன்று(சனிக்கிழமை) காலை…
Read More

7 உறுப்பினர் குழு; யாழில் கூடிய தமி ழ்க்கட்சிகள் முடிவு

Posted by - October 17, 2020
தமிழ் மக்களுடைய நலன்களைப் பாதுகாப்பதற்காக தமிழ்க் கட்சிகள் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பதையிட்டு ஆராய்வதற்காக ஏழு உறுப்பினர்களைக் கொண்ட குழு…
Read More

மட்டக்களப்பு அரசாங்க அதிபராக கே.கருணாகரன் கடமையைப் பொறுப்பேற்றார்

Posted by - October 17, 2020
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை கருணாகரன் சனிக்கிழமை மாவட்ட செயலகத்தில் கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை நிருவாக சேவை…
Read More

மண் மேடு இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி

Posted by - October 17, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துள் பகுதியில் இன்று மாலை மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது மண்…
Read More