பெரும்பான்மையைப் பயன்படுத்தி சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வா? ’20’ க்கு சம்பந்தன் கடும் எதிர்ப்பு

Posted by - October 22, 2020
அரசு தேர்தலில் பெற்றுக்கொண்ட பெரும்பான்மை வெற்றியை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நாட்டை சர்வாதிகார ஆட்சி பக்கம் மாற்றிக்கொள்ள நினைப்பது தவறானது…
Read More

வவுனியா, நெடுங்கேணியில் மூன்று பேருக்கு கொரோனா..!

Posted by - October 21, 2020
வவுனியா, நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுவரும் மூன்று தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த ஊழியர்கள் பிரபல…
Read More

மணிவண்ணனின் உறுப்புரிமை நீக்கம்!

Posted by - October 21, 2020
யாழ். மாநகர சபையின் உறுப்பினர் பதவியில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் அறிவித்துள்ளார்.
Read More

முல்லையில் கடலுக்குச்சென்ற மீனவர்களைக் காணவில்லை!

Posted by - October 21, 2020
முல்லைத்தீவு – மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர், சங்கத்திற்குட்பட்ட மீனவர்கள் இருவர் நேற்று முன் தினம் (19) அதிகாலை கடலுக்குச் சென்றநிலையில் இதுவரையில்…
Read More

கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் – யமுனாநந்தா

Posted by - October 21, 2020
கொரோனாவை கட்டுப்படுத்த அதிகளவில் கொரோனா (பிசிஆர்) பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா…
Read More

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 33 ஆவது நினைவு தினம்

Posted by - October 21, 2020
இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களின் 33 ஆவது நினைவு தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.…
Read More

சாரா உயிருடன் இருப்பதாக தகவல் வழங்கியவருக்கு அச்சுறுத்தல்; மேலதிக விசாரணை தேவை ஏற்படின் அழைப்பாணை

Posted by - October 20, 2020
சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் என கூறப்படும் சாரா என்ற புலஸ்தினி உயிருடன் இருப்பதாகவும் தான் அவரை கண்டதாக தகவல்…
Read More

புங்குடுதீவு முடக்கம் நீக்கம்

Posted by - October 20, 2020
மினுவாங்கொடையிலிருந்து புங்குடுதீவிற்கு சென்ற பெண்ணொருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து புங்குடுதீவில் நடைமுறைப்படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது.
Read More

தமிழர்களை இந்தியா பகடைக்காய்களாக பயன்படுத்தக்கூடாது – சிவசக்தி

Posted by - October 20, 2020
13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அமுலாக்குவதிலிருந்து அதனைமேம்படுத்தி, அரசியல் தீர்வொன்றை நிலைபெறச்செய்வதற்கு உடனடியானதும் காத்திரமானதுமான தலையீடுகளை இந்தியா செய்ய வேண்டும் என்று…
Read More

வடமராட்சி கடற்தொழிலாளரின் படகு விஷமிகளால் தீயிட்டு நாசம்

Posted by - October 20, 2020
வடமராட்சி- கிழக்கு செம்பியன்பற்று தனிப்பனை கிராமத்தில் கடற்தொழிலாளர் ஒருவரின், படகு வெளியிணைப்பு இயந்திரம் மற்றும் பெறுமதியான வலைகள் விஷமிகளால் தீயிட்டு…
Read More