யானை தாக்கியதில் ஒருவர் மரணம்

Posted by - November 4, 2020
மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் மல்லாவி வீதியில் மாங்குளம் நகர் பகுதியில் இருந்து முதலாவது கிலோமீட்டர் பகுதியில் யானை தாக்கி…
Read More

யாழில் ஒன்பது வயதுச் சிறுமிக்கு கொரோனா தொற்று!

Posted by - November 3, 2020
யாழில் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒன்பது வயதுச் சிறுமிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதான வடக்கு மாகாண…
Read More

ஊடகவியலாளர்களுக்கு ஆதரவாக ஆஜரான சுமந்திரன்

Posted by - November 3, 2020
முல்லைத்தீவு – ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைதொடர்பிலான வழக்கு விசாரணை 03.11.2020 இன்றையநாள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில், நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.…
Read More

போது கொரோனா தொற்று ஏற்படும் அபாயம்!

Posted by - November 3, 2020
கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறை மிகக் கடினமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் பாண் மற்றும் வெதுப்பக உற்பத்தி…
Read More

மட்டக்களப்பில் வெடிபொருட்கள் மீட்பு

Posted by - November 3, 2020
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள ஆணைக்கட்டி வெளி வயல் காணி ஒன்றில் புதைத்துவைக்கப்பட்டிருந்த ரி56 ரக துப்பாகிமகசீன் 15, ரவைகள்…
Read More

தென்மராட்சி கடல் நீரேரி பெருக்கெடுப்பு!

Posted by - November 3, 2020
தென்மராட்சி கடல் நீரேரி பெருக்கெடுத்துள்ளமையால் நீரேரியை அண்டிய பகுதிகளில் வசித்த மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி சனசமூக நிலைய…
Read More

சிறுவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம்!- சி.யமுனாநந்தா

Posted by - November 3, 2020
கொரோனா தொற்றானது தற்போது சமூகத்தில் வலுவாக பரவுகின்ற போது அது சிறுவர்களை தாக்கும் எனவும் இதனால் சிறுவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம்…
Read More

கிளிநொச்சியில் முதலாவது கொரோனா தொற்றாளி அடையாளம் – கொழும்பிலிருந்து திரும்பியவராம்

Posted by - November 3, 2020
கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது கொவிட் -19 நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார். கிளிநொச்சி கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தருமபுரம்…
Read More

சிப்பாய் ஒருவர் மாடியிலிருந்து விழுந்து பலி- திருகோணமலையில் சம்பவம்

Posted by - November 3, 2020
திருகோணமலை – சீனக்குடா விமானப் படை முகாமில் கடமையாற்றி வந்த சிப்பாய் ஒருவர் மாடியிலிருந்து வீழ்ந்த நிலையில் திருகோணமலை பொது…
Read More