கிழக்கு மாகாண காணி ஆணைக்குழுவின் பணிப்பாளரை அச்சுறுத்திய ஒருவர் கைது

Posted by - November 19, 2020
மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் உள்ள கிழக்கு மாகாண காணி ஆணைக்குழுவின்a அச்சுறுத்திய ஒருவரை நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு…
Read More

மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க பாராளுமன்ற உறுப்பினர் உட்பட ஐவருக்கு தடை உத்தரவு

Posted by - November 19, 2020
மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை அனுஸ்ரிப்பதற்கு மன்னார் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (19) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Read More

கொரோனாவுக்கும் கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தலுக்கும் என்ன சம்பந்தம்? கல்முனை மாநகர சபை உறுப்பினர் ராஜன் கேள்வி

Posted by - November 19, 2020
கொரோனா அனர்த்தம் என கூறி மீள் குடியேற்றங்களை மேற்கொள்கின்றார்கள். பாராளுமன்றத்தைக் கூட்டுகின்றனர். அபிவிருத்தியை செய்கின்றனர். ஆனால் கல்முனை வடக்கு பிரதேச…
Read More

மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைப்பு

Posted by - November 19, 2020
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உட்பபட காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் மாவீரர் நாள் நினைவேந்தலை…
Read More

கிழக்கில் இராணுவத்தினரால் 1 லட்சம் மரக்கன்றுகள் நடுகை!

Posted by - November 19, 2020
கிழக்கு மாகாணத்தில் 1 லட்சம் மரக்கன்றுகளை இராணுவத்தினர் நேற்று நடுகை செய்தனர்.   இத்திட்டம் கிழக்கிலுள்ள இராணுவத்தின் பாதுகாப்பு படை…
Read More

எத்தடை வரினும் மாவீரர் நினைவேந்தலை நடத்துவோம் – சிவாஜிலிங்கம் சூளுரை

Posted by - November 19, 2020
எதிர்வரும் நவம்பர் 27 மாவீரர் தின நினைவேந்தலை செய்வதற்கு நாம் யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை என முன்னாள் மாகாண…
Read More

யாழ். பல்கலையின் நவீன உள்ளக விளையாட்டரங்கு திறந்து வைப்பு

Posted by - November 19, 2020
யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான உள்ளக விளையாட்டு அரங்கு துணைவேந்தரால் திறந்து வைக்கப்பட்டது. நாட்டில் தற்போது எழுந்துள்ள…
Read More

மாவீரர் தினத்தில் எவ்வாறு அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்வது? மாவை தலைமையில் 10 கட்சிகள் ஆராய்வு

Posted by - November 19, 2020
சிறு சிறு குழுக்களாகச் சென்று மாவீரர் தின அஞ்சலியைச் செலுத்துவதற்கான ஏற்படுகளைச் செய்வதற்கு யாழ்ப்பாணத்தில் இன்று கூடிய 10 தமிழ்க்…
Read More

கலைப்பீட மோதல் சம்பவம் தண்டனைகள் பரிந்துரை; 4 பேருக்கு 6 மாதங்கள் தடை! 3 பேருக்கு 1 வருடத் தடை

Posted by - November 19, 2020
யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 8 ஆம் திகதி மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட தனிநபர்
Read More

மட்டு பண்ணையாளரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் – சிறிலங்கா பிரதமருக்கு கஜேந்திரகுமார் அவசர கடிதம்

Posted by - November 18, 2020
மட்டு பண்ணையாளர்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…
Read More