ஒரே தடவையில் பிறந்த 5 குழந்தைகள்

Posted by - May 26, 2025
யாழ். போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5 குழந்தைகளை தாயொருவர் கடந்த 24 ஆம் திகதி பிரசவித்துள்ளார். யாழ். வட்டுக்கோட்டையை சேர்ந்த பெண்ணொருவரே…
Read More

மன்னாரில் 24 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

Posted by - May 26, 2025
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜிம் பிறவுண் நகர் கிராமத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட 24 வீடுகள்…
Read More

ஏறாவூரில் அதிகளவு அயடீன் கலந்த உப்பை விற்ற கடை உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபதாரம்

Posted by - May 26, 2025
ஏறாவூரில் அதிகளவு அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபதாரம் செலுத்துமாறு திங்கட்கிழமை…
Read More

கனடா அனுப்புவதாக கூறி 27 இலட்சம் ரூபாவை பண மோசடி செய்த பெண் கைது

Posted by - May 26, 2025
யாழ். வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் பெண் ஒருவரிடம் 27 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை கனடா வேலைவாய்ப்பு வழங்குவதாக…
Read More

உள்ளூராட்சி தேர்தலில் கூடிய ஆசனங்களை பெற்ற தமிழ்தேசிய கட்சிகளிற்கு முதல்வர் தவிசாளர் தெரிவுகளில் ஆதரவு – தமிழ்தேசிய பேரவை

Posted by - May 26, 2025
தமிழர் தாயகத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் கூடிய ஆசனங்களை பெற்ற அல்லது சமமான ஆசனங்களைப் பெற்றிருப்பின் கூடுதல் வாக்குகளைப் பெற்ற தமிழ்த்…
Read More

சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் மருத்துவ முகாமும் மர நடுகை வேலைத்திட்டமும்

Posted by - May 26, 2025
யாழ்ப்பாணம் மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் மருத்துவ முகாமும் மர நடுகை வேலைத்திட்டமும் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.
Read More

உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - May 26, 2025
மட்டக்களப்பு – ஜெயந்திபுரம் பிரதேசத்தில் வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த ஆண்ணொருவர் காயமடைந்த நிலையில், இன்று (26) சடலமாக…
Read More

இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு

Posted by - May 26, 2025
இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று  (25) மாவட்ட பதில்…
Read More

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனிடம் விசாரணைகள் முன்னெடுப்பு

Posted by - May 26, 2025
ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ்…
Read More

யாழ் சென்ற வாகனம் விபத்து – தந்தை பலி – ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காயம்

Posted by - May 26, 2025
யாழ் – கண்டி பிரதான வீதியில் வவுனியாவின் ஓமந்த பகுதியில் இன்று அதிகாலை 4.40 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில்…
Read More