முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு இந்திய அரசாங்கத்தால் உதவிகள் வழங்கி வைப்பு

Posted by - May 29, 2025
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு இந்திய அரசாங்கத்தினதும், மக்களினதும் “மனிதாபிமான உதவிகள்” வழங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
Read More

உணவு ஒவ்வாமையால் 21 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - May 28, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று (28) மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவினால் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதன்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுக்கும் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

Posted by - May 28, 2025
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட உள்ளதாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Read More

திருகோணமலை மாநகர சபையின் மேயரை அறிவித்தது தமிழ் அரசுக் கட்சி

Posted by - May 28, 2025
திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசா (சுப்ரா) தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் அரசுக் கட்சி அறிவித்துள்ளது.
Read More

வடக்கில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் மீள் எழுச்சி தன்மை

Posted by - May 28, 2025
சர்வதேச தொழிலாளர் தாபனம் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினதும் நோர்வே அரசாங்கத்தினதும் பங்காண்மையுடன் GROW வடக்கில் புதிய கருத்திட்டத்தினை ஆரம்பிக்கின்றது.
Read More

மன்னாரில் குடிநீர் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை…..

Posted by - May 28, 2025
மன்னார் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் காணப்படும் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா…
Read More

யாழ். போதனா வைத்தியசாலைக்கு 208 பெரும்பான்மையின தாதியர்கள் புதிதாக நியமனம்

Posted by - May 28, 2025
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக இரண்டு தாதிய பரிபாலர்களும் 268 தாதிய உத்தியோகத்தர்களும்  புதன்கிழமை (28) நியமனம் வழங்கப்பட்டுள்ளன. 
Read More

திருக்கோவிலில் புதையல் தோண்டிய 07 பேர் கைது

Posted by - May 28, 2025
திருக்கோவில் பொலிஸ் பிரிவில் விநாயகபுரம் 01 ஆம் பிரதேசத்தில் சட்டவிரோதமாக புதையல் தேடும் நோக்கில் அகழ்வில் ஈடுப்பட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட…
Read More

வடக்கில் காணிகள் விடுவிக்கப்படும் போது தென்பகுதி அரசியல்வாதிகள் அதற்கெதிராகக் குரல் கொடுக்கும் நிலைமை இப்போதும் காணப்படுகிறது

Posted by - May 28, 2025
அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த பாதைகள் விடுவிக்கப்படுதல் மற்றும் காணிகள் விடுவிக்கப்படும்போது தென்பகுதியிலுள்ள சில அரசியல்வாதிகள் அதற்கு எதிராகக்…
Read More

தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக அழுத்தம் வழங்குக

Posted by - May 28, 2025
ஆட்சி மாற்றத்தின் பின்னும் இந்த நாட்டில் திட்டமிட்ட வகையில் நடைபெற்றுவரும் இன, மத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களைப் பிரயோகிக்க…
Read More