உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைப்பது குறித்து மாத்திரமே கஜேந்திரகுமாருடன் பேச்சு

Posted by - May 30, 2025
அகில இலங்கைத் தமிழர் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் சந்திப்பில் உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து…
Read More

மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலையை மத்திய அரசிற்கு மீளக் கையளிப்பதை ஏற்கமுடியாது

Posted by - May 30, 2025
மன்னார் மாவட்டப் பொதுவைத்தியசாலையின் ஆளணிப் பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை மற்றும், இவற்றால் மக்கள் எதிர்நோக்கும் சிக்கல் நிலமையைக்கருத்திற்கொண்டு வட மாகாண சுகாதார…
Read More

யாழ் – வவுனியா வீதியில் பராமரிப்பற்ற அரசப் பேருந்து: சாரதிக்கு சட்ட நடவடிக்கை

Posted by - May 29, 2025
யாழ்ப்பாணம் – வவுனியா வீதியில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த பராமரிப்பு குறைபாடுகளைக் கொண்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB)…
Read More

இந்தியா எமக்கு வேண்டப்பட்ட நாடாக உள்ளது – வடக்கு ஆளுநர்

Posted by - May 29, 2025
எமக்கு உடனடியாக உதவிகளைச் செய்யும், எமக்கு மிகவேண்டப்பட்ட நாடாக இந்தியா இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன்…
Read More

முல்லைத்தீவில் குடிநீர் விநியோகம் திறந்து வைப்பு !

Posted by - May 29, 2025
நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக புதன்கிழமை (28) முல்லைத்தீவு  மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டதுடன் பல்வேறு…
Read More

பென்ட்ரைவ் ஒன்றை இலஞ்சமாக பெற்ற கிராம சேவையாளர் யாழில் கைது

Posted by - May 29, 2025
யாழ்ப்பாணத்தில் பென்ட்ரைவ் (pendrive) ஒன்றை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கிராம சேவையாளர் ஒருவர் இன்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சந்திரன் கிராம வீடுகள் மக்களிடம் கையளிப்பு!

Posted by - May 29, 2025
முல்லைத்தீவு  மாவட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட ‘சந்திரன் கிராமம்’ வீடுகள் கையளிப்பு நிகழ்வானது…
Read More

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி ; சட்டவைத்திய அதிகாரி குழுவினரின் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு

Posted by - May 29, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவுபெற்ற பின்னர் அது தொடர்பான…
Read More

யாழ். மாவட்ட எதிர்கால அபிவிருத்தி குறித்து விசேட கலந்துரையாடல்

Posted by - May 29, 2025
யாழ். மாவட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்…
Read More

கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

Posted by - May 29, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 மாதங்களில் வீதி விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இது மிகவும் கவலையானது இருந்த போதும் போக்குவரத்தை…
Read More