மாணவர்களையும் ஆசிரியர்களையும் துரத்தி துரத்தி கொட்டிய குளவிகள் ; ஒட்டுசுட்டானில் சம்பவம்

Posted by - May 30, 2025
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பாடசாலை வளாகத்திற்குள்  இன்று வெள்ளிக்கிழமை (30) காலை பாடசாலை சென்ற மாணவர்களையும் ஆசிரியர்களையும் துரத்தி துரத்தி…
Read More

சம்பூரில் காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு!

Posted by - May 30, 2025
திருகோணமலை மாவட்டம் சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள கணேசபுரம் பகுதியிலுள்ள கணேசபுரம் பிரதான வீதியில் காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர்…
Read More

மட்டக்களப்பில் பிள்ளையானின் கட்சி காரியாலயம் சிஐடியினரால் முற்றுகை

Posted by - May 30, 2025
மட்டக்களப்பில் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை கொழும்பில் இருந்து வந்த சிஐடி மற்றும் விசேட…
Read More

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை ஜனநாயக விரோதம்

Posted by - May 30, 2025
வியாழக்கிழமை (29) நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைபபுக் குழு கூட்டத்தில் கிளிநொச்சி ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளுக்கு தடை விதித்தமை மிக மோசமான…
Read More

திருக்கேதீச்சரத்தின் வருடாந்த திருவிழாவுக்காக யாழிலிருந்து கொடிச்சீலை எடுத்துச்செல்லப்பட்டது!

Posted by - May 30, 2025
மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான கொடிச்சீலை யாழ்ப்பாணத்திலிருந்து திருக்கேதீச்சரம் ஆலயத்துக்கு இன்று (30) எடுத்துச்செல்லப்பட்டது.
Read More

வெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - May 30, 2025
வெட்டுக்காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த குடும்பப் பெண்ணின் சடலம் பெரிய நீலாவணை பொலிஸாரினால் இன்று மீட்கப்பட்டுள்ளது. பெரிய நீலாவணை பொலிஸ்…
Read More

சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெறும் இடங்களை பார்வையிட்ட அமைச்சர்!

Posted by - May 30, 2025
கிளிநொச்சி மாவட்டத்தின் குஞ்சுப்பரந்தன் முதல் குடமுருட்டி வரையான கரையோரப் பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடங்களை கடற்றொழில்…
Read More

உகந்தை முருகன் ஆலயப் பகுதியில் நிறுவப்பட்ட புத்தர் சிலையால் சர்ச்சை

Posted by - May 30, 2025
அம்பாறை மாவட்டத்தின் லாகுகல பிரதேச செயலாளர் பிரிவின் தெற்கு எல்லையில், தமிழர்களின் புராதன வரலாறு மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட…
Read More

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

Posted by - May 30, 2025
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

முல்லையின் தமிழர்களின் காணிகளை அபகரித்து மகாவலி அடாவடி

Posted by - May 30, 2025
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட எல்லைக்கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி உள்ளிட்ட எல்லைக்கிராம தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை…
Read More