செம்மணி மனிதப் புதைக்குழி ; நீதி வேண்டி போராட்டம்!

Posted by - June 5, 2025
செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி இன்று வியாழக்கிழமை (05) செம்மணி சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.…
Read More

சுழியோடிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கண்டறிய கலந்துரையாடல்

Posted by - June 4, 2025
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகேயின் தலைமையில், ஜூன் 03, அமைச்சின் கேட்போர் கூடத்தில்…
Read More

வவுனியாவில் இரத்தக்கறைகளுடன் சடலம் மீட்பு!

Posted by - June 4, 2025
வவுனியா காத்தார்சின்னக்குளத்தில் இரத்தக்கறைகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தினை பொலிசார் இன்று (04) மீட்டுள்ளனர். குறித்த பகுதியில்…
Read More

செம்மணி மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரிய வழக்கு – வெள்ளிக்கிழமை கட்டளை

Posted by - June 4, 2025
செம்மணி சித்துபாத்தி மாயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பம் தொடர்பான…
Read More

மீனவர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு ; திருகோணமலையில் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - June 4, 2025
திருகோணமலை குச்சவெளி கடற்பரப்பில் வைத்து மீனவர் ஒருவர் கடற்படையினரால் சுடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குச்சவெளி பகுதியில் இன்று புதன்கிழமை (04)…
Read More

மீனவர்கள் தீவிரவாதிகளை போன்று நடாத்தப்படுகின்றனர் ; இம்ரான் எம்பி

Posted by - June 4, 2025
  மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள கடற்படையினருக்கு யார் அதிகாரம் வழங்கியது? இச்சம்பவத்தில் பாதிப்படைந்த மீனவர்களுக்கு நீதி வழங்க…
Read More

திருகோணமலை – குச்சவெளியில் கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் மீனவர் படுகாயம்

Posted by - June 4, 2025
திருகோணமலை குச்சவெளி கடற்பகுதியில் கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி மீனவர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் செவ்வாய்கிழமை (03) மாலை இடம்பெற்றுள்ளது.
Read More

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர் நாட்டுக்கு வருகைதரக்கூடாது

Posted by - June 4, 2025
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இம்மாத இறுதியில் நாட்டுக்கு வருகைதரவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், எதிர்வரும்…
Read More