கதிர்காம காட்டுப்பாதை 20 ஆம் திகதி திறக்கப்படும்

Posted by - June 10, 2025
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்கு செல்லும் பாதை யாத்ரீகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை…
Read More

வற்றாப்பளைக்கு சென்று திரும்பிய இளைஞன் விபத்தில் பலி

Posted by - June 10, 2025
முல்லைத்தீவு – வற்றாப்பளை ஆலயத்தின்  வருடாந்த உற்சவத்திற்கு சென்று செவ்வாய்க்கிழமை (10) திரும்பிய இளைஞன் விபத்தில் பலியாகியுள்ளார். உந்துருளியில் ஒட்டுசுட்டான்…
Read More

வீரமுனையில் 35 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் 24 வயதுடைய இளைஞர் கைது!

Posted by - June 10, 2025
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட வீரமுனை 02 பகுதியில் உள்ள வீட்டில் சூட்சுமமான முறையில் மறைத்திருந்த கசிப்பை சம்மாந்துறை…
Read More

வடக்கு, கிழக்கில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரைகளுக்கு பயணிப்பதை சிங்கள மக்கள் தவிர்க்க வேண்டும்

Posted by - June 10, 2025
வட,கிழக்கில் அத்துமீறி கட்டப்பட்டுள்ள விகாரைகளுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு சிங்கள மக்களிடம் வடமாகாண நீதி சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Read More

திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு வலியுறுத்தி இன்றும் போராட்டம்

Posted by - June 10, 2025
சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும்…
Read More

கஜேந்திரகுமார் உள்ளிட்ட பலருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..!

Posted by - June 9, 2025
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட 27 பேருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால்…
Read More

காட்டுப்பாதை வெள்ளியன்று திறக்கப்படும்

Posted by - June 9, 2025
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்கு செல்லும் பாதை யாத்ரீகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு,…
Read More

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சத்திய பிரமாண நிகழ்வு

Posted by - June 9, 2025
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வு இன்று (09) கொக்குவிலில் இடம்பெற்றது. குறித்த…
Read More

வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி

Posted by - June 9, 2025
வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள், தமக்கான சமூக மரியாதையையும் அங்கீகாரத்தையும் வலியுறுத்தி நடைபவனியொன்றை இன்று (9) முன்னெடுத்தனர்.
Read More

மன்னாரில் பெருமளவு பீடி இலைகளுடன் 4 பேர் கைது

Posted by - June 9, 2025
மன்னார் நடுக்குடா பகுதியில் வைத்து சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 1314 கிலோ கிராம் நிறையுடைய பீடி இலைகளுடன் நான்கு சந்தேக…
Read More