தியோகுநகரிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை கடற்படையினருக்கு வழங்கும் முயற்சி

Posted by - June 18, 2025
முல்லைத்தீவு – சிலாவத்தை தெற்கு, தியோகுநகர் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை கடற்படையினருக்கு வழங்கும்நோக்குடன் செவ்வாய்க்கிழமை (17) அளவீடுசெய்ய எடுக்கப்பட்ட…
Read More

ஆண்டு இறுதி வரையில் காத்துக்கொண்டிருக்காது நேரகாலத்துடன் திட்டங்களை செயற்படுத்தி முடியுங்கள்

Posted by - June 18, 2025
கூட்டுறவுத்துறையை மேம்படுத்துவதற்காக தனியாருடன் போட்டியிடக்கூடியவாறு புத்தாக்க சிந்தனைகளை நோக்கிச் செயற்படுமாறு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள்,…
Read More

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 11 ஆவது புதிய உபவேந்தராக பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் பெறுப்பேற்றார்

Posted by - June 17, 2025
கிழக்கு பல்கலைக்கழத்தின் 11 ஆவது உபவேந்தரா நியமிக்கப்பட்ட முன்னாள் விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் செவ்வாய்க்கிழமை (17) தனது…
Read More

பருத்தித்துறை தவிசாளராக டக்ளஸ் போல் தெரிவு

Posted by - June 17, 2025
பருத்தித்துறை நகர சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம்  பருத்தித்துறை நகர சபை சபா மண்டபத்தில்…
Read More

யாழில் மீண்டும் எரிபொருளுக்கு நீண்ட வரிசை

Posted by - June 17, 2025
யாழ் மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளைப் பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக…
Read More

யாழ். கோப்பாய் பகுதியில் மதுபான சாலையில் கைகலப்பு – முச்சக்கர வண்டி கொள்ளை

Posted by - June 16, 2025
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவில் உள்ள மதுபான சாலையில் கைக்கலப்பில் ஈடுபட்டவர்கள், வீதியில் சென்ற முச்சக்கர வண்டியை கொள்ளையடித்து தப்பி…
Read More

இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடன் ஜ.த.தே.கூ இணைந்து சபை அமைக்க முன்வர வேண்டும் – சாள்ஸ் நிர்மலநாதன்

Posted by - June 16, 2025
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு தனிப்பட்ட கோரிக்கை ஒன்றை முன்வைக்கின்றோம். மன்னார் மாவட்ட மக்களின் அரசியல் நலன் சார்ந்து செயற்படுவதற்கு…
Read More

புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் நிலுவை சம்பளம், நிரந்தர நியமனம் கோரி போராட்டம்

Posted by - June 16, 2025
திருகோணமலை – புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் திங்கட்கிழமை (16) காலை, நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும்…
Read More

யாழ். நெடுந்தீவில் முச்சக்கர வண்டி மோதி பாதசாரி உயிரிழப்பு

Posted by - June 16, 2025
யாழ்ப்பாணம், நெடுந்தீவு பிரதான வீதி இலங்கை வங்கி கிளை அருகே,  இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read More