யேர்மனி ButterBlume நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு.

Posted by - November 25, 2023
மட்டக்களப்பு வெல்லாவெளியில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைந்து, இன்று 25.11.2023…
Read More

வவுனியா – தோணிக்கல் இரட்டைக் கொலை!!

Posted by - November 25, 2023
வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் ஒருவர் குற்றப் புலனாய்வு…
Read More

கைது செய்யப்பட்ட நான்கு வட்டுக்கோட்டைபொலிசாரும் நான்காம் திகதி வரை விளக்கமறியலில்!

Posted by - November 25, 2023
சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்த சித்தங்கேணி இளைஞனின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த நான்கு பொலிஸ்உத்தியோகத்தர்களும்…
Read More

வட்டுக்கோட்டையில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு!

Posted by - November 25, 2023
வட்டுக்கோட்டையில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பும் மாவீரர் நினைவேந்தலும் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளை தலைவரும் நாடாளுமன்ற முன்னாள்…
Read More

மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வில் சுமந்திரன் எம் பி பங்கேற்பு!

Posted by - November 25, 2023
வடமராட்சியில் இன்றைய தினம் மாவீரர்களின் பெற்றோர்கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றிருந்த நிலையில் குறித்த நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற…
Read More

வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்கி இளைஞன் மரணம் : 4 பொலிஸார் கைது

Posted by - November 25, 2023
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் சித்திரவதைக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ்…
Read More

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தலுக்கு நீதிமன்றம் அனுமதி

Posted by - November 25, 2023
மன்னார், அடம்பன் பிரதேசத்தில் உள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் 27ஆம் திகதி இடம்பெறவுள்ள உயிர் நீத்தவர்களுக்கான நினைவேந்தலுக்கு எதிராக…
Read More

திருகோணமலையில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

Posted by - November 25, 2023
திருகோணமலை பஸ் நிலையத்திற்கு அருகில் வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

யாழ். பல்கலையில் 3 விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாக பதவி உயர்வு

Posted by - November 25, 2023
யாழ்ப்பாண பல்கலைக்கழக தாவரவியல் துறைத் தலைவர் உட்பட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
Read More

மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டு, நினைவேந்தல் வலயங்கள் ஒழுங்கமைப்பு – கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டுக்குழு

Posted by - November 25, 2023
மாவீரர்களது பெயர்களும் பொறிக்கப்பட்டு, அந்தந்த இடங்களில் நினைவேந்தலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. இக்குழுவினர்…
Read More