யாழ். பல்கலைக்கழக முன்றலில் தமிழினப் படுகொலையை வெளிக்காட்டும் பதாதைகள்

Posted by - June 25, 2025
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இன்று புதன்கிழமை (25) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், தமிழினப் படுகொலையை வெளிக்காட்டும் விதமாக பல்கலைக்கழக…
Read More

“அணையா விளக்கு” : எழுச்சி பேரணிக்கு பேரெழுச்சியாக கலந்து கொள்ளுங்கள்

Posted by - June 25, 2025
அணையா விளக்கு போராட்டமானது இன்றைய தினம் புதன்கிழமை (25) மனித சங்கிலி முறையில் முன்னெடுக்கப்படவுள்ளதால் அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் கலந்துகொள்ளவுமாறு…
Read More

தேசியத்திற்கு எல்லை வேலி போடுவதை விட தேசியத்திற்குள் இருக்கவுள்ளோர் யார் – ஆறு திருமுருகன் கேள்வி!

Posted by - June 25, 2025
தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் நிறுவுனர் நினைவு தானமும் பரிசளிப்பு விழாவும் செவ்வாய்க்கிழமை (24)  நடைபெற்ற நிலையில் இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஆசியுரை…
Read More

பகிடிவதை விவகாரம் ; தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 22 மாணவர்கள் இடைநீக்கம்!

Posted by - June 24, 2025
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை பகிடிவதை செய்ததாக கூறப்படும் 22 மாணவர்கள்  பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கம்…
Read More

ஆசிரியரை இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 2வது நாளாகவும் போராட்டம்

Posted by - June 24, 2025
பெற்றோர் மற்றும் மாணவர்களால் செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக துணுக்காய்  வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன்…
Read More

மனிதப் புதைகுழிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் கண்டன அறிக்கை!

Posted by - June 24, 2025
யாழ்ப்பாணம் மாவட்ட சர்வமத பேரவையாக, செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சி மூலம் அதிர்ச்சிக்குட்படுத்தியுள்ளது. வெளிப்பட்டுள்ள பேரவலம் எங்களை என்பதைக் குறிப்பிட்டு…
Read More

செம்மணியில் இரண்டாம் நாளாக தொடரும் “அணையா விளக்கு” போராட்டம்

Posted by - June 24, 2025
செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி “அணையா விளக்கு” தொடர் போராட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (24) இரண்டாம் நாளாகவும்…
Read More

ஐ.நா ஆணையாளரிடம் சிறிதரன் எம்.பி விடுத்த வேண்டுகோள்

Posted by - June 24, 2025
ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது…
Read More

காணி உறுதிகளை கையில் ஏந்தியவாறு நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்

Posted by - June 24, 2025
“எமது நிலம் எமக்கு வேண்டும்” எனக் கோரி, வலிகாமம் வடக்கு மயிலிட்டி மிள்குடியேற்றக் குழு நான்காவது நாளாக தொடரும் இன்றைய…
Read More

மன்னார் பேசாலையில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் திட்டம்

Posted by - June 24, 2025
இந்திய மீனவர்களின் அத்துமீறலை முற்று முழுதாக தடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும், மன்னார் மாவட்டத்துக்குரிய துறைமுகம் பேசாலையில்…
Read More