காத்தான்குடியில் அதிரடி சுற்றிவளைப்பு : 9 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

Posted by - June 27, 2025
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி மற்றும் மண்முனை பிரதேசங்களில், கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிபரின் பணிப்புரைப்படி, காத்தான்குடி…
Read More

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கு மீண்டும்

Posted by - June 27, 2025
படுகொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் படுகொலை தொடர்பான வழக்கினை மீண்டும் தாக்கல்…
Read More

பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய 5 பேர் விளக்கமறியலில்

Posted by - June 27, 2025
மட்டக்களப்பு, சின்ன ஊறணி (வன்னி) பகுதியில் திருடனை கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவம்…
Read More

செவ்வாயன்று வடக்கை முடக்கி போராட்டத்தில் குதிக்கும் தனியார் பேருந்துகள்!

Posted by - June 27, 2025
இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்து எதிர்வரும் செவ்வாயன்று வடக்கு மாகாணம்…
Read More

எங்களை யாரும் துரத்தியடிக்கவில்லை – தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்

Posted by - June 27, 2025
எம்முடனான முரண்பாடுகளைப் பயன்படுத்தி புனிதமான முயற்சியை அவமதித்த செயலை கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது போன்ற விடயங்களில் நீதியை…
Read More

பள்ளிவாசலில் கட்டாயத் திருமண முயற்சி!

Posted by - June 27, 2025
காத்தான்குடியில் 15 வயது மாணவி ஒருவர், சக மாணவனுடன் உரையாடியதை தவறாக சித்தரித்த, அடிப்படைவாத சிந்தனை உடைய நபர்கள் தொடர்பிலான…
Read More

மடு அன்னை தேவாலயத்தின் ஆடிமாத திருவிழா குறித்து விசேட கலந்துரையாடல்!

Posted by - June 27, 2025
மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (26) மதியம் மடுத்திருத்தல கேட்போர் கூடத்தில் இடம்…
Read More

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை

Posted by - June 27, 2025
ஏ-9 வீதியில் கொடிகாமம் சந்தியிலிருந்து பரந்தன் சந்திக்கு இடையிலான பகுதிகளைச் சேர்ந்த மக்களும், பாடசாலை மாணவர்களும் தங்களுக்கான போக்குவரத்துச் சேவை…
Read More

மாந்தை கிழக்கு பிரதேச சபை தமிழரசு கட்சி வசம்

Posted by - June 26, 2025
முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு உள்ளூராட்சி உதவி ஆணையாளர்  தலைமையில் இன்று…
Read More

கிணற்றில் விழுந்து 10 வயது சிறுவன் பலி

Posted by - June 26, 2025
யாழ்ப்பாணம், அச்சுவேலி, தோப்பு பகுதியில் கிணற்றில் விழுந்து 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் இன்று (26)…
Read More