யாழ். செம்மணியில் மேலும் 3 மனித எலும்புக் கூட்டுத் தொகுதி அடையாளம் காணப்பட்டது !

Posted by - June 28, 2025
யாழ். செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட, மூன்றாவது நாள் அகழ்வாய்வு பணியின் போது மேலும் மூன்று மனித…
Read More

சிவநேசதுரை சந்திரகாந்தன் மீது நீதியான விசாரணைகளை நடத்துமாறும் கோரி கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை

Posted by - June 28, 2025
வாழைச்சேனை முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத…
Read More

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வழிபட மீண்டும் தடை

Posted by - June 28, 2025
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு 35 வருடங்களின் பின்னர், கட்டுப்பாடுகள் இன்றி வழிபட  இராணுவத்தினர் நேற்று வெள்ளிக்கிழமை (27)…
Read More

இலங்கையில் அதிகளவாக பக்தர்கள் கலந்து கொள்ளும் தீ மிதிப்பு உற்சவம்

Posted by - June 28, 2025
இலங்கையில் அதிகளவு பக்தர்கள் கலந்துகொள்ளும் தீமிதிப்பு உற்சவத்திற்கு புகழ்பெற்ற கிழக்கு இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன்…
Read More

மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாய் கீழே விழுந்து மரணம்

Posted by - June 28, 2025
மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாயார் கீழே விழுந்து மயங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். ஈச்சமோட்டை வீதி, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த…
Read More

கடமைகளை பொறுப்பேற்றார் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மாறப்பண

Posted by - June 28, 2025
யாழ்ப்பாணம் மாவட்ட  புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் மாறப்பண  சனிக்கிழமை (28) தனது கடமைகளை பொறுப்பேற்றார். 
Read More

தண்ணீரை சூடாக்கிய சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு !

Posted by - June 28, 2025
மதவாச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கிலிகந்தராவ பகுதியிலுள்ள வீடொன்றில் 8 வயது சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார்…
Read More

யாழ். செம்மணி மனித புதைகுழியிலிருந்து நேற்று இரு மனித எலும்புக்கூடுகள்

Posted by - June 28, 2025
யாழ். செம்மணி மனித புதைகுழியில் நேற்றைய  தினம் வெள்ளிக்கிழமை ( 27) மேலும் இரண்டு மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும் மேலும்…
Read More

திருகோணமலை – செல்வநகர் கிராமத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் !

Posted by - June 27, 2025
திருகோணமலை, தோப்பூர் -செல்வநகர் கிராமத்திற்குள் இன்று வெள்ளிக்கிழமை (27) அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் பயன்தரும் தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளன.
Read More

படுகொலை தொடர்பான வழக்கினை மீண்டும் தாக்கல் செய்யவுள்ளதாக சாணக்கியன் தெரிவிப்பு

Posted by - June 27, 2025
படுகொலைசெய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் படுகொலை தொடர்பான வழக்கினை மீண்டும் தாக்கல்செய்யவுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின்…
Read More