யாழில் கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது

Posted by - June 29, 2025
யாழ்ப்பாணத்தில் 250 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூவர்  சனிக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் கடற்பரப்பில் சுற்றுக்காவல் பணியில் கடற்படையினர்…
Read More

யாழ். கல்லுண்டாய் பகுதியில் குப்பை மேட்டில் தீ

Posted by - June 29, 2025
யாழ். மாநகர சபையின் கல்லுண்டாய் வெளியில் அமைந்துள்ள குப்பை மேடு தொடர்ச்சியாக தீ விபத்து ஏற்பட்டு வருவதனால் சுகாதார பாதிப்பு…
Read More

உயர்ஸ்தானிகரின் செம்டெம்பர் மாத அறிக்கை காத்திரமானதாக அமையக்கூடும் என்ற நப்பாசை உண்டு!

Posted by - June 29, 2025
தாம் கலப்புப்பொறிமுறை கூட வேண்டாம் என வலியுறுத்திவரும் நிலையில், சர்வதேச தரத்துக்கு அமைய உள்ளகப்பொறிமுறையைப் பலப்படுத்த வேண்டும் என உயர்ஸ்தானிகர்…
Read More

உள்ளகப்பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை என்ற உண்மை உயர்ஸ்தானிகர் வோல்கரின் அறிக்கையில் உள்வாங்கப்படவேண்டும்

Posted by - June 29, 2025
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறல் நிலைவரம் குறித்து உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்…
Read More

சாவகச்சேரியில் நீர்ப்பம்பிகளை திருடிய இருவர் கைது

Posted by - June 28, 2025
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பல்வேறு பகுதிகளில் களவாடப்பட்ட 4 நீர்ப்பம்பிகளுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் இன்று (28) கைது…
Read More

திருமலை மாவட்ட அரச சேவை உத்தியோகத்தர்களுக்கான இடமாற்றம் திட்டமிட்டு செய்யப்பட்டது

Posted by - June 28, 2025
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அரச உத்திதோகத்தர்களுக்கான முறையற்ற இடமாற்றம் கண்டிக்கத்தக்கதாகும் எனவும் இது திட்டமிடப்பட்ட இடமாற்றமாகும் என…
Read More

செம்மணி மனிதப் புதைகுழியை கொச்சைப் படுத்தியவர்களுக்கு முகத்தில் அறைந்த ஆதாரம்

Posted by - June 28, 2025
செம்மணி மனிதப் புதைகுழியை கொச்சைப் படுத்தியவர்களுக்கு முகத்தில் அறைந்த ஆதாரம் வெளிவருவதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்…
Read More

யாழில் கடற்தொழிலுக்கு சென்று காணாமல்போன மீனவரின் சடலம் கரையொதுங்கியது!

Posted by - June 28, 2025
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் கடற்தொழிலுக்கு சென்று காணாமல்போன மீனவரின் சடலம் இன்று சனிக்கிழமை (28) கரையொதுங்கியுள்ளது.
Read More

சம்மாந்துறை கால்வாயை சுத்தம் செய்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை!

Posted by - June 28, 2025
அம்பாறை சம்மாந்துறை S 24 கால்வாயை சுத்தம் செய்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயத்தை அடிப்படையாக கொண்டு தமது…
Read More

“வீதி விபத்துக்களை தவிர்ப்போம்” – மன்னாரில் விழிப்புணர்வு நாடகம்

Posted by - June 28, 2025
மன்னார் உயிலங்குளத்தில் இயங்கும் உயர் தொழில்நுட்பவியல் நிறுவனம் (ATI) மாணவர்களின் ஏற்பாட்டில், “வீதி விபத்துக்களை தவிர்ப்போம்”  எனும் தலைப்பில் ஒரு…
Read More