“மருத்துவராகுவதே எனது இலட்சியம்” யாழ். மாணவி

Posted by - December 2, 2023
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர்…
Read More

சிறைச்சாலையில் தாக்குதலால் மற்றுமொரு கைதி மரணம்

Posted by - December 2, 2023
மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு சுகயீனம்  காரணமாக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த கைதி கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் இன்று…
Read More

கேக் கொண்டு சென்ற பெண்ணுக்கும், விற்றவருக்கும் விளக்கமறியல்

Posted by - December 2, 2023
மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளையிட்டு கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் கேக் வெட்டி…
Read More

தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு இருவர் போட்டியிடுகின்றார்கள் என்று சொல்வது தவறு!

Posted by - December 2, 2023
 தமிழரசு கட்சி தலைமைக்கு இருவர் போட்டியிடுகிறார்கள் என்று சொல்வது தவறு. பலருடைய பெயர் முன்மொழிய படுகிறது. அது கட்சி அடிப்படை உறுப்பினர்கள்…
Read More

தமிழர்கள் மீது வன்முறைகளை திணிக்கும் பொலிஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வோம்

Posted by - December 2, 2023
மட்டக்களப்பில் மாவீரர் தின நினைவேந்தலில் ஒழுங்கு செய்தவர்களை குறிவைத்தே இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தில் 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த…
Read More

15 கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு இந்திய தூதுவரால் குளிர்சாதனப்பெட்டிகள் வழங்கிவைப்பு

Posted by - December 2, 2023
யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள 15 கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு இந்திய தூதுவரால் குளிர்சாதனப்பெட்டிகள் வழங்கப்பட்டிருந்தன.
Read More

திருகோணமலைக்கு சற்றுத் தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் : சூறாவளியாக வலுவடையுமாம் !

Posted by - December 2, 2023
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுமென சிரேஷ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். வானிலை குறித்து…
Read More

நிலையியற் கட்டளையை துஷ்பிரயோகம் செய்த எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை என்ன ?

Posted by - December 2, 2023
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் 27/ 2 ல் கேள்விகளை எழுப்பும்போது நிலையியற் கட்டளையை துஷ்பிரயோகம் செய்துள்ளார். அது…
Read More

நெல்லியடியில் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

Posted by - December 1, 2023
நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுவளவு – கரவெட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்றுமுன்தினம் இரவு இனந்தெரியாதோரால் பெற்றோல்…
Read More