ஜேர்மனி தேர்தல் – கென்சவேர்டிவ் கட்சிக்கு வெற்றி

Posted by - February 24, 2025
ஜேர்மனியில் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் 28 வீத வாக்குகளை பெற்றுள்ள கென்சவேர்ட்டிவ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் நிலையில் உள்ளது.…
Read More

பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி! -என்றவர்- பிபிசி “ஆனந்தி அக்கா”

Posted by - February 23, 2025
பிபிசி ஆனந்தி அக்கா நேற்று இரவு காலமானார். “ஆனந்தி அக்கா” என்று அன்புடன் அழைக்கப்படும் திருமதி சூரியபிரகாசம், தமிழ் ஒளிபரப்பில்…
Read More

பூஜாபூமி என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவசாய காணிகளை விடுவிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை

Posted by - February 23, 2025
புல்மோட்டை – சாத்தனமடு பகுதியில் பௌத்த பிக்குவால் கையகப்படுத்தப்பட்டுள்ள விவசாய காணிகளை விடுவிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Read More

டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றிய பிரதநிதிகள், டென்மார்க் வெளிநாட்டு அமைச்சக அதிகாரியுடனும் சந்திப்பு

Posted by - February 23, 2025
கடந்த 21.02.2025 வெள்ளிக்கிழமை அன்று டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றிய பிரதநிதிகள், டென்மார்க் வெளிநாட்டு அமைச்சகத்தில் இலங்கைக்கான பொறுப்பான அதிகாரியுடனும்…
Read More

தமிழரசுக்கட்சி கூட்டுப் பேச்சுவார்த்தையை நிராகரிக்கக் காரணம் ? தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் ! கஜேந்திரகுமார் வலியுறுத்தல்

Posted by - February 23, 2025
புதிய அரசியலமைப்பு வரைவு குறித்த கூட்டிணைந்த பேச்சுவார்த்தைகளை இலங்கைத் தமிழரசுக்கட்சி நிராகரித்திருப்பதற்குக் காரணம் அக்கட்சியின் பதில் செயலாளராக எம்.ஏ.சுமந்திரன் தெரிவுசெய்யப்பட்டமையா?…
Read More

தமிழ் ஒலிபரப்பில் முன்னோடியாக விளங்கிய ஆனந்தி சூரியப்பிரகாசம் காலமானார்!

Posted by - February 23, 2025
‘தமிழோசை ஆனந்தி’ என தமிழ் உலகம் அறிந்திருக்கும் பி.பி.சி தமிழோசை ஆனந்தி சூரியப்பிரகாசம் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை லண்டனில்…
Read More

10 ஆம் நாளான இன்று (22.02.2025) கார்ல்சூக நகரத்தில் ஆரம்பமாகி பிரான்சு எல்லையினைக் கடந்து தொடர்கிறது.

Posted by - February 22, 2025
தமிழின அழிப்பிற்கு அனைத்துல நீதிவேண்டிய ஈருருளிப் பயணத்தின் 10 ஆம் நாளான இன்று (22.02.2025) கார்ல்சூக நகரத்தில் அகவணக்கத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்தும்…
Read More

ரோஹித அபேகுணவர்தனவின் கருத்துக்கு அர்ச்சுனா எதிர்ப்பு

Posted by - February 22, 2025
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் விவசாயிகளை நெருக்கடிக்குள்ளாக்கினார் என்று  பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்த கருத்துக்கு பாராளுமன்ற…
Read More