தலை நிமிர்ந்து வாழ்ந்த மண்ணில் இன்று வாழவே முடியாத அவலம்! – அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - October 29, 2017
தமிழர்கள் தலை நிமிர்ந்து தன்மானத்துடன் வாழ்ந்த மண்ணில் இன்று உயிர் வாழவே முடியாத அவலம் ஏற்பட்டுள்ளதை நெற்றிப்பொட்டில் அறையும் விதமாகவே…
Read More

பேசுபொருளாக மாறியுள்ள அரசியல் யாப்பு-துமிந்த

Posted by - October 29, 2017
தற்போது அரசியல் யாப்பு பேசுபொருளாக மாறியுள்ளது. சிலர் இதை பற்றி பேசுவதற்கு விரும்பவில்லை. ஒருசிலர் இந்த விடயம் தொடர்பில் பேசுவதில்…
Read More

மட்டக்களப்பில் இரு சமூகங்களிடையே முறுகல், பொலிஸார் குவிப்பு (Photos)

Posted by - October 29, 2017
மட்டக்களப்பு, கிரான் பகுதியில் இரண்டு சமூகங்களுக்கிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், அப்பிரதேசம் பதற்றமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கிரான் பொதுச் சந்தைப்…
Read More

சைட்டம் தனியார் பல்கலைக்கழகம் கலைக்கப்பட்டது

Posted by - October 29, 2017
சைட்டம்  மருந்துப் பீடத்தில் எழுந்திருக்கும் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஜனாதிபதி குழுவால் ஒரு அறிக்கை வெளியிட்டது.…
Read More

காலியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்- 4 பேர் பலி

Posted by - October 29, 2017
காலி மாவட்டத்தில் கொஸ்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மூன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…
Read More

நாட்டின் பொறுப்பு ஜே.வி.பியினக்கு மட்டும்- அனுரகுமார திசாநாயக்க

Posted by - October 29, 2017
நாட்டை முன்நோக்கி கொண்டு செல்வதற்கான பொறுப்பு ஜேவிபியினருக்கு மட்டுமே உள்ளதாக ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று…
Read More

அரசியல் கைதிகள் விடயத்தில் நீடிக்கும் அசண்டையீனம்

Posted by - October 28, 2017
அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் தொடர்ந்தும் அசண்டையீனமாக இருந்து வருகின்றது. அரசிற்கு எதிராகவும் அதே நேரம் அரசுற்கு ஆதரவாக செயற்படுகின்ற…
Read More

போர்க்குற்றங்களில் ஈடுபட்ட 25 இராணுவ அதிகாரிகளை கைது செய்ய கோரிக்கை

Posted by - October 28, 2017
போர்க்குற்றங்களில் ஈடுபட்ட 25 இராணுவ அதிகாரிகளை கைது செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அத்துடன்…
Read More

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரம் திரட்டும் பொலிசார்

Posted by - October 28, 2017
வவுனியா, கனகராயன்குளம் பகுதியிலுள்ள புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரங்களைப் பொலிசார்  திரட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2017…
Read More

இந்தியா சென்றார் மஹிந்த

Posted by - October 28, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று காலை இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இன்று அதிகாலை 5.30 மணியளவில் அவர் இந்தியா…
Read More