கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி

Posted by - May 14, 2025
கனடாவின் புதிய அமைச்சரவையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
Read More

கஜேந்திரகுமாரை நேரில் சந்திப்பதற்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி முடிவு

Posted by - May 14, 2025
உள்ளுராட்சி மன்றங்களுக்கான ஆட்சி அதிகாரத்தினை கூட்டிணைந்து அமைத்துக்கொள்வது தொடர்பில் பேச்சுக்களை நடத்துவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட…
Read More

சொன்னதுபோலவே புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பிய ஜேர்மனி

Posted by - May 13, 2025
ஜேர்மனியின் புதிய அரசு பதவியேற்றதும், ஜேர்மன் சேன்ஸலர் சொன்னதுபோலவே, புகலிடக்கோரிக்கையாளர்களை எல்லையிலேயே ஜேர்மன் அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
Read More

நினைவேந்தி, சுடர்ஏற்றி, மலர்தூவி உறிதிகொள்வேம்- அணிதிரண்டுவாருங்கள் அன்பான தமிழீழ மக்களே..

Posted by - May 12, 2025
நினைவேந்தி, சுடர்ஏற்றி, மலர்தூவி உறிதிகொள்வேம், அணிதிரண்டுவாருங்கள் அன்பான தமிழீழ மக்களே..
Read More

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுப்பு

Posted by - May 12, 2025
முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்த நேரத்தில் அங்கிருந்த மக்கள் தமது உயிரை காப்பதற்காக தயாரித்து அருந்திய முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுகூரும்…
Read More

முள்ளிவாய்க்காலில் யாழ். பல்கலை மாணவர்கள் சிரமதானம்

Posted by - May 12, 2025
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை (11) முள்ளிவாய்க்கால் மக்களோடு இணைந்து யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவு…
Read More

நாம் அநீதியை எதிர்கொள்ளும் போது மௌனமாக இருக்ககூடாது!-யுவனிட்டா நாதன்

Posted by - May 12, 2025
கனடாவின் பிரம்டனில் திறந்து வைக்கப்பட்ட தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் எதிர்கால சந்ததியினர் கற்றுக்கொள்வதற்கான சிந்திப்பதற்கான இடமாக மாறும் என்பது எனது…
Read More

நினைவின் உரக்கம் – பிராம்டன் தமிழ்க் கொலைக்கள நினைவுச்சின்னம்.

Posted by - May 11, 2025
துடிக்கின்ற இரு கரங்கள் எழுகின்றன, நினைவில் வடிவமைந்த ஒரு புத்தகத்தை தூக்குகின்றன – இரத்தத்தில் செதுக்கிய வரலாறு, மௌனமாகச் சாய்ந்த…
Read More

அரசியல் கைதியின் இடமாற்றம் குறித்து நாளை தீர்மானம் அறிவிக்கப்படும்!

Posted by - May 11, 2025
அரசியல் கைதியான கிருபாகரன் திடீரென்று கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் இருந்து அம்பாந்தோட்டை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட விடயம் சம்பந்தமாக திங்கட்கிழமை (12)…
Read More