சென்னை விமான நிலையத்தில் மர்மப்பையால் பீதி – வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர்

Posted by - March 24, 2018
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலைய முனையத்தில் கேட்பாரற்று கிடந்த மர்மப்பையால் இன்று மாலை பீதி ஏற்பட்டதை தொடர்ந்து…
Read More

ஈபிடிபி தலைமையை நேரில் சந்தித்து ஆதரவு கோரியது தமிழ்க் கூட்டமைப்பு !

Posted by - March 23, 2018
யாழ்ப்பாணம் மாநகரசபையைக் கைப்பற்றி ஆன்னோலட்டை மாநகர முதல்வராக்குவதற்கும் வடக்கு கிழக்கில் தொங்குநிலை ஏற்பட்டுள்ள பல டசின் உள்ளூராட்சி சபைகளில் ஸ்திரமான…
Read More

ஜனாதிபதியில் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் உண்மையில்லை!

Posted by - March 23, 2018
ஜனாதிபதியின் வருகையின்போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கைக்கான மறுப்பு அறிக்கை
Read More

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நிலைமை மீண்டும் ஒருமுறை மோசமடைய முன்னர் விழித்துக் கொள்ளுங்கள்!

Posted by - March 23, 2018
‘‘இலங்கையில், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நிலைமை மோசமடைவதற்கு முன்னர் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அங்கத்துவ நாடுகள் விழித்துக் கொள்ள…
Read More

பொறுப்புக்கூறலை மீளவும் வலியுறுத்துகின்றோம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - March 22, 2018
‘‘இலங்கையில் பொறுப்புக் கூறலை மேம்படுத்துவதற்காக வேறு மாற்று வழிகளை நாட வேண்டும் என்ற மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத் தரப்பு…
Read More

‘‘தவறு நடந்து விட்டது, மன்னியுங்கள்’’ – 5 கோடி பேரின் தகவல் திருட்டு விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனர் ஒப்புதல்!

Posted by - March 22, 2018
கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட்டதில் ஃபேஸ்புக் பயன்படுத்தும் 5 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ள அதன்…
Read More

இராணுவ சிப்பாய் உட்பட மூவருக்கு மரணதண்டனை!

Posted by - March 22, 2018
2010 ஆம் ஆண்டு சங்கானை பகுதியில் ஆலய குருக்களை துப்பாக்கியால் சுட்டுப்படுகொலை செய்த இராணுவப் புலனாய்வாளர்கள் என்று தெரிவிக்கப்பட்ட காசிநாதன்…
Read More

தமிழினப்பற்றாளர் அமரர். மருதப்பன் நடராஜன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்.

Posted by - March 21, 2018
20.03.2018 தமிழினப்பற்றாளர் அமரர். மருதப்பன் நடராஜன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம். தமிழகத்தின் தமிழினப் பற்றாளர்களில் குறிப்பிடக்கூடியவரான திரு. மருதப்பன் நடராஜன்…
Read More

ஆனந்தசுதாகரனின் குழந்தைகள் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம்!

Posted by - March 21, 2018
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் மனைவி யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக…
Read More