இந்திய இராணுவம் செய்த அட்டூழியங்கள்! -ஜெயா பிரசாந்தி

Posted by - April 1, 2018
ஈழத்தில் நடக்கும் கொடுமைகளையும், இந்திய இராணுவம் செய்த அட்டூழியங்களையும் எழுத்தாளர் ஜெயா பிரசாந்தி வெளியிப்படுத்தியுள்ளார்.
Read More

சிங்கள கட்சிகள் ஆட்சியமைக்க இடமளிக்க கூடாது – மணிவண்ணன்

Posted by - March 31, 2018
வவுனியா வடக்கு பிரதேச சபையில் சிங்கள கட்சிகள் ஆட்சியமைக்க இடமளிக்க கூடாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய…
Read More

தமிழ் மக்களுக்கு செய்த பாவமே பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை-யோகேஸ்வரன்

Posted by - March 30, 2018
“தமிழ் மக்களுக்கு செய்த பாவமே பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை” என்று மட்டக்களப்பு  பாராளுமன்ற உறுப்பினர் சீ .யோகேஸ்வரன்  தெரிவித்துள்ளார்.…
Read More

வருசப்பிறப்புக்கு அப்பா வருவார் – மைத்திரியின் வாக்குறுதியை நம்பிக் காத்திருக்கும் பிஞ்சுகள்!

Posted by - March 30, 2018
தமது அப்பா சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் விடுதலையாகி தம்மிடம் வருவார் என அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் எதிர்பார்த்து உள்ளனர்.
Read More

சிறிதரனின் சரணடைவின் பின்பே ஆனந்தபுரம் வீழ்ந்தது – தளபதிகள் கொல்லப்பட்டார்கள் – தளபதி தீபனையும் 400 போராளிகளையும் காட்டிக் கொடுத்தது யார் ?

Posted by - March 30, 2018
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து…
Read More

அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்-சிவாஜிலிங்கம்

Posted by - March 30, 2018
முஸ்லிம் இனத்திற்கு எதிராக தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் இன வன்முறைகள் எதிர்காலத்தில் வட கிழக்கு தமிழ் மக்கள் மீதும் மேற்கொள்ளப்படலாம். அவர்களின்…
Read More

மிகப்பெரிய பொறுப்பை ஏற்பதற்கு தயாராகுங்கள் – சஜித்திடம் ரணில் தெரிவிப்பு

Posted by - March 30, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் மிகப்பெரிய பொறுப்பை ஏற்பதற்கு தயாராக இருக்குமாறு, அதன் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு கட்சியின் தலைவர்…
Read More

தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவத்தை வீட்டின் கதவில் செதுக்கிய தமிழ் உணர்வாளன்!

Posted by - March 29, 2018
வீட்டின் கதவில் தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவத்தை செதுக்கிய தமிழ் உணர்வாளன்…! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்…
Read More

ஈ.பி.டி.பியிடம் நாம் ஒரு போதும் ஆதரவு கேட்கவில்லை!! பல்டியடிக்கிறார் சுமந்திரன் எம்.பி!

Posted by - March 28, 2018
யாழ். மாநகரசபையில் ஆட்சியமைக்க தமிழ்தேசிய கூட்டமைப்பு ஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை.தமிழ்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவே நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

ஈ.பி.டி.பி.யின் ஆதரவு கூட்டமைப்பின் கொள்கையை புடமிட்டுக் காட்டுகின்றது – விக்கினேஸ்வரன்

Posted by - March 27, 2018
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பிற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பி.யின் ஆதரவைப் பெற்றுக் கொண்டமை சுயநலத்திற்காக கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டுவிட்டது…
Read More