அரச பயங்கரவாத்தை மறைக்கவே பயங்கரவாத தடைச்சட்டம்!

Posted by - June 2, 2018
பயங்கரவாத தடைச்சட்டம் என்பதே பயங்கரவாதம். அரச பயங்கரவாத்தை மறைக்கவே பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டது. அதனை கொண்டு வந்தவர்கள் பயங்கரவாதிகள்.
Read More

“சீறும் புலிகள்“- தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது

Posted by - May 31, 2018
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படவுள்ளது.இந்த படத்துக்கு ‘சீறும் புலிகள்’ என்று பெயரிட்டுள்ளனர்.
Read More

யாழ்.பல்கலைக்கழகம் , ஊடகத்துறை டிப்ளேமாவை ஆரம்பிக்கும் முயற்சியை தொடர வேண்டும்!

Posted by - May 31, 2018
யுத்த அவலங்களின் மத்தியில் மீளக்கட்டியெழுப்பப்பட்டு வரும் வடக்கின் ஊடகத்துறை துறைசார் கற்கைகளின் ஊடாக மேம்படுத்தப்படவேண்டுமென்பது யாழ். ஊடக
Read More

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை: முழுமையான சட்டக் கொள்கை நிலைப்பாட்டை நோக்கி கலந்துரையாடல்!

Posted by - May 31, 2018
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை: முழுமையான சட்டக் கொள்கை நிலைப்பாட்டை நோக்கி எனும் தலைப்பில் நாளை வெள்ளிக்கிழமை (01.06.2018) பிற்பகல்…
Read More

துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த வாலிபரின் கால் அகற்றம் – பெற்றோர் கதறல்

Posted by - May 31, 2018
துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த வாலிபரின் கால் அகற்றப்பட்டது. ஒரே மகனின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டதாக அவரது பெற்றோர் கதறி அழுதனர். 
Read More

ஐ.நா வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை, அரசாங்கம் நிறைவேற்றுவதை, சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும்- இரா.சம்பந்தன்

Posted by - May 30, 2018
தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு, புதிய அரசியல்யாப்பின் ஊடாகவே நிரந்தர தீர்வினை அடைய முடியும் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின்…
Read More

உண்மைகளைக் கண்டறிந்து, நீதியை நிலைநாட்டி, குற்றமிழைத்தோரை சட்டத்தின் முன் நிறுத்துக!

Posted by - May 30, 2018
தமிழ் ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் விடயத்தில், உண்மைகளைக் கண்டறிந்து, நீதியை நிலைநாட்டி, குற்றமிழைத்தோரை சட்டத்தின் முன்
Read More

யாழ் நூலக எரிப்பின் 37ஆம் ஆண்டு நினைவுவேந்தலும் கலந்துரையாடலும்

Posted by - May 30, 2018
தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 37 ஆண்டுகள் கடக்கின்றது.
Read More