நோர்வே வெளிவிவகார அமைச்சர் சிறிலங்கா விஜயம்!

Posted by - March 2, 2019
நோர்வேயின், வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மரியன் ஹகென் இரண்டு நாட்கள் பயணமாக அடுத்தவாரம் சிறிலங்காவுக்கு வரவுள்ளார். எதிர்வரும் மார்ச் 05ஆம்,…
Read More

கேப்பாப்புலவில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம்!

Posted by - March 2, 2019
முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, தொடர் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.…
Read More

மக்களால் அங்கீகரிக்கப்படாத ஜனநாயக போராளிகள் கட்சியின் ஜெனீவாவுக்கான பயணம் ஏன்.?

Posted by - March 1, 2019
விடுதலைப்புலிகளாலும், மக்களாலும் அங்கீகரிக்கப்படாத ஜனநாயக போராளிகள் கட்சி,ஜ.நா.விற்கு சென்று இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு முண்டு கொடுக்கப்போகின்றதாவென கேள்வி எழுந்துள்ளது. நடக்கவிருக்கும் இலங்கையின்…
Read More

தமிழக வீரர் அபினந்தன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்!

Posted by - March 1, 2019
பாகிஸ்தான் ராணுவத்திடம் 3 நாட்களாக பிடிபட்டிருந்த இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் இன்று மாலை வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம்…
Read More

பிரான்சில் இளைய தலைமுறையினர் தமிழில் புதிய சாதனை!

Posted by - March 1, 2019
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தமிழ் இணையப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடாத்தும் தமிழியல் இளங்கலைமாணி (B.A) பட்டப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வில்,…
Read More

விபத்தை ஏற்படுத்திய சாரதிக்கு விளக்கமறியல்

Posted by - March 1, 2019
வீதி­யால் சென்ற மோட்டார் சைக்கிளை மோதி­விட்டு, தப்­பி­யோ­டி­னார் என்ற குற்­றச்­சாட்­டில் பட்டா ரக வாக­னச் சார­தியைச் சாவ­கச்­சேரிப் பொலி­ஸார் கைதுசெய்து,…
Read More

போர் பதற்றமான சூழ்நிலையிலும் எல்லைப்பகுதியில் பாக்.படைகள் 7வது நாளாக அத்துமீறி தாக்குதல்

Posted by - February 28, 2019
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்றும் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்…
Read More

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் ஊடாகவே ஈழத்தமிழர்களுக்கான பரிகார நீதியையும் வழங்க முடியும்

Posted by - February 28, 2019
தமிழின அழிப்பிற்கான பன்னாட்டு சுயாதீன விசாரணை மற்றும் ஈழத்தமிழர்களின்  சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் ஊடாகவே  இலங்கைத் தீவில் நிலையான சமாதானத்தையும்…
Read More

வெல்லும் வரை பயணிப்போம்.

Posted by - February 27, 2019
தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி  ஒன்பதாம்  நாளாக இன்று 26/02/2019  பாசெல்  மாநகரத்தில் இருந்து ஆரம்பித்த…
Read More

பொறுப்புக்கூறல் நகர்வுகள் மெதுவாகவே உள்ளது – அலைனா டெப்லிஸ்ட்

Posted by - February 27, 2019
பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் நகர்வுகள் மிகவும் மெதுவாகவே பயணிக்கின்றது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்லிஸ்ட்…
Read More