தெமட்டகொடயில் அதே வீட்டில் சில நிமிடங்களில் மற்றுமொரு வெடிப்புச் சம்பவம்

Posted by - April 21, 2019
தெமடகொட மஹவில பூங்காவிற்கு அருகில் வீடொன்றினுள் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்று சில நிமிடங்களில் மற்றுமொரு வெடிப்புச் சம்பவமும் அதேவீட்டில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More

தெமட்டகொடையில் 8 ஆவது வெடிப்பு சம்பவம்!

Posted by - April 21, 2019
கொழும்பு, தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  அதன்படி…
Read More

மீண்டும் வெடிப்புச் சம்பவம் ,இருவர் பலி

Posted by - April 21, 2019
நாட்டில் இன்று காலை இடம்பெற்ற தொடர்ச்சியான 6 குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து, 7 ஆவது வெடிப்பு சம்பவமொன்று தெஹிவளை பகுதியில்…
Read More

யேர்மனியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது தமிழீழ நாட்டுப் பற்றாளர் தின நிகழ்வுகள்.

Posted by - April 21, 2019
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இலட்சியப் பயணத்திலே போரின் பக்கத் துணையாளர்களாய் வாழ்ந்து, பல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு சம்பவங்களில் சாவடைந்த நாட்டுப்பற்றாளர்களை…
Read More

நீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு!

Posted by - April 21, 2019
நீர்கொழும்பு, கட்டான தேவாலயத்தில் இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார்…
Read More

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 24 சடலங்கள்!

Posted by - April 21, 2019
கொழும்பில் இடம்பெற்ற தொடர்ச்சியான குண்டு வெடிப்பு சம்பங்களையடுத்து கொழும்பு, தேசிய வைத்தியசாலைக்கு இதுவரை 24 பேருடைய சடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வைத்தியசாலை…
Read More

நீர்கொழும்பு குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல்!

Posted by - April 21, 2019
நீர்கொழும்பு சென். செபஸ்டியன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மற்றும் 50இற்கும் அதிகமானோர் காயமடைந்து வைத்தியசாலையில…
Read More

மட்டக்களப்பு குண்டுவெடிப்பு – 30இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Posted by - April 21, 2019
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்வபத்தில் 30இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அத்தோடு 100ற்கும் மேற்பட்டோர்…
Read More

ஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில், இதுவரை 10 பேர் பலி!

Posted by - April 21, 2019
நாட்டில் இடம்பெற்ற ஐந்து குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து, ஆறாவது தடவையாகவும் மற்றுமோர் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன்படி குறித்த…
Read More