அசாதாரண சூழந்நிலையினை கருத்திற்கொண்டு நாடு முழுவதும் ஊரடங்கு!

Posted by - May 13, 2019
அசாதாரண சூழந்நிலையினை கருத்திற்கொண்டு இன்றிரவு 9.00 மணிமுதல் நாளை அதிகாலை 4.00 மணிவரை வடமேல் மாகாணம், கம்பஹா மாவட்டம் தவிர்ந்த…
Read More

“அடுத்த இலக்கு கோவில்களாகவோ விகாரைகளாகவோ இருக்கலாம்”

Posted by - May 13, 2019
அடுத்த தாக்குதல்கள் இந்து கோவில்களாகவோ அல்லது பௌத்த விகாரைகளாகவோ இருக்கலாம் என தெரிவித்த  மகால்கந்தே சுதத்த தேரர் , இந்து…
Read More

ரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழு ஆதரவு – டளஸ் அழகப்பெரும

Posted by - May 13, 2019
அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக அத்துரலியே ரத்ன தேரர் கொண்டுவரவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் எம்முடைய முழுமையான…
Read More

பயங்கரவாதத்தை தோற்கடிக்க ஒத்துழைப்புடன் செயற்படுமாறு அமெரிக்கா வலியுறுத்தல்

Posted by - May 13, 2019
பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு ஒத்துழைத்துச் செயற்படுமாறு இலங்கையையும் மாலைதீவையும் அமெரிக்கா வலியுறுத்திக் கேட்டிருக்கிறது. 
Read More

இந்தியாவில் தனது கிளையை தொடங்கியது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு

Posted by - May 13, 2019
இந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை நிறுவி உள்ளதாக அந்த அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.2013-ன் இறுதிக்கட்டம் அது.
Read More

தமிழ் பிள்ளைகளை பலவந்தமாக அமைப்பில் இணைத்துள்ளார் சஹரான்- சுமணரத்ன தேரர்

Posted by - May 13, 2019
தமிழ் பிள்ளைகளை பலவந்தமாக அழைத்துச் சென்று தனது அமைப்பின் சஹரான் இணைத்துள்ளார் என்றும் இந்த விடயங்கள் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார்…
Read More

ரிஷாத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை-அத்துரலியே ரத்ன தேரர்

Posted by - May 12, 2019
கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாது பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணையை சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை தேசிய மகா சபையின் தலைவரும்…
Read More

நாளை கொழும்பின் வெள்ளவத்தை, பஞ்சிகாவத்தை உள்ளிட்ட பல இடங்களில் குண்டு வெடிப்புகள்…!

Posted by - May 12, 2019
நாளை 13 ஆம் திகதி திங்கட்கிழமை, கொழும்பின் வெள்ளவத்தை, பஞ்சிகாவத்தை உள்ளிட்ட பல இடங்களில் குண்டு வெடிப்புகள் இடம்பெறலாம் என…
Read More

‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நாட்டின் தலைமைகளும் பொறுப்பாவார்கள்’!

Posted by - May 12, 2019
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் தன்னை மிகவும் பாதித்ததாகவும், அந்த வலியை தான் இன்னமும் அனுபவித்து வருவதாகவும்,…
Read More

எம் இனிய தமிழ்ச் சொந்தங்களே மறந்துவிட்டீர்களா எங்களை?…….

Posted by - May 12, 2019
முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் அழவும், மாவீரர் எழுச்சி நாளில் எழவும், உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.
Read More