எமது தாயகம் நோக்கிய பயணத்தின் திறவுகோல் எது?

Posted by - May 25, 2019
மூப்பத்தெட்டு ஆண்டுகள் ஓடி உருண்டு விட்டாலும் அன்று இட்ட தீயின் புகை கண்களை இன்றும் எரிய வைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. சிங்கள…
Read More

தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி துரோகமிழைத்து விட்டார் – அடைக்கலநாதன்

Posted by - May 25, 2019
தமிழ் மக்களுக்கு  ஜனாதிபதி துரோகமிழைத்து விட்டார் என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.…
Read More

வடக்கில் மட்டும் மோசமான சோதனை நடவடிக்கை எதற்காக? மாவை

Posted by - May 25, 2019
அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் வடக்கில் நடக்கும் மோச­மான சோதனை செயற்­பா­டு­களை  ஒரு­போதும் ஏற்றுக்­கொள்ள முடி­யாது. தென்­னி­லங்­கையை விடவும் வடக்கில்  இவ்­வாறு…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை நம்பமுடியாது!

Posted by - May 25, 2019
காணாமல் ஆக்கப்பட்டவர்களில் அதிகளவான சாட்சிகளைக் கொண்ட ஒருவர் குறித்து விசாரித்து நல்ல தீர்வைத் தந்தால் இதுகுறித்த அலுவலகத்தை நம்புவதாக அவர்கள்…
Read More

பாதுகாப்பு என்ற போர்வையில் அப்பாவி மக்களைத் துன்புறுத்த வேண்டாம் – சம்பந்தன்

Posted by - May 25, 2019
பாதுகாப்பு என்ற போர்வையில் அப்பாவி மக்களைத் துன்புறுத்த வேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால…
Read More

BBC -யினை கண்டித்து லண்டனில் தமிழர்கள் போராட்டம்!

Posted by - May 24, 2019
தமிழ்த் தேசிய இனத்தின் ஆணிவேராகிய எமது தேசியத்தலைவரையும் அவரின் தலைமையிலான எமது விடுதலைப்போராட்டத்தையும் அதன் இறுதி இலக்காகிய சுதந்திர தமிழீழத்தையும்…
Read More

அவசரகால சட்டத்தினால் தமிழர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்!

Posted by - May 24, 2019
அவரசகாலச் சட்டத்தினால் தாமும் தமிழ் மக்களுமே பல்வேறு பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்…
Read More

அவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குளால் நிறைவேற்றம்

Posted by - May 24, 2019
அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீட்டிக்க இன்று சபையில் 14 மேலதிக  வாக்குகளால் அங்கீகாரம் பெறப்பட்டது. அவசரகால சட்டத்தை…
Read More

ஜிஹாதிகளிடம் ஆயுதம் இருந்தமை ஹிஸ்புல்லாவிற்கு தெரியும்-யோகேஸ்வரன்

Posted by - May 24, 2019
மட்டக்களப்பில் இயங்கிய ஜிஹாதிகளிடம் ஆயுதம் இருந்தமை உள்ளிட்ட முழுமையான விபரங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவிற்கு தெரியுமென தமிழ் தேசியக்…
Read More