நாகதம்பிரான் கண்களில் இருந்து இரத்தக்கண்ணீர்! படையெடுக்கும் மக்கள்

Posted by - June 5, 2019
வவுனியா சுந்தரபுரம் கிராமத்தில் அமைந்துள்ள புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் உள்ள நாகதம்பிரான் கண்களில் இருந்து இரத்தக்கண்ணீர் வடிந்தவண்ணம் உள்ளது.வவுனியா சுந்தரபுரம்…
Read More

இரமழான் புனித நாளில் எமது முஸ்லிம் சகோதரர்களை ஆதரவுடனும் பாசத்துடனும் ஆலிங்கனம் செய்கின்றோம்.

Posted by - June 4, 2019
இரமழான் புனித நாளில் எமது முஸ்லிம் சகோதரர்களை ஆதரவுடனும் பாசத்துடனும் ஆலிங்கனம் செய்கின்றோம்:வட மாகாண முன்னாள் முதலமைச்சர் அறிக்கை சிங்கள…
Read More

சாஹ்ரானுடன் ஹிஸ்புல்லாவுக்கு தொடர்பு ; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

Posted by - June 4, 2019
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மீது சஹ்ரானுடன்  நெருக்கிய  தொடர்புகளை வைத்துள்ளார் எனக் கூறி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில்…
Read More

மரண தண்டனையைக்கூட ஏற்க தயார்! -ரிஷாட் பதியுதீன்

Posted by - June 4, 2019
ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தனக்கு தொடர்பிருப்பது விசாரணையில் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனையைக்கூட அனுபவிக்கத் தயார் என்று இராஜினாமா செய்த முன்னாள் வர்த்தகத்துறை…
Read More

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய அனைவரும் தூக்கிலிடப்படவேண்டும் -சஜித்

Posted by - June 4, 2019
பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளுக்கும் மரணதண்டனை வழங்கப்படவேண்டும் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அவ்வாறான நடவடிக்கைகளின்போது இனம்…
Read More

அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – சிறிசேன

Posted by - June 4, 2019
இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது குறித்த அறிவிப்பினை…
Read More

கூண்டோடு பதவி விலகியமை வரவேற்கத்தக்கது – சம்பந்தன்

Posted by - June 4, 2019
முஸ்லிம் அமைச்சர்கள் சகலரும் கூண்டோடு பதவி விலகி, குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானோர் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாக…
Read More

முஸ்லிம் தலைமைகளின் முடிவு வரவேற்கத்தக்கது – சிவாஜி

Posted by - June 4, 2019
சிங்கள, பௌத்த, பேரினவாத வெறியாட்டத்திற்கு பதிலடியாக முஸ்லிம் தலைமைகள் எடுத்திருக்கும் முடிவை தாம் வரவேற்பதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள்…
Read More

முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்திற்கு இரையானது வருந்தத்தக்கது- சுமந்திரன்

Posted by - June 4, 2019
முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்திற்கு இரையானது வருந்தத்தக்கது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். அமைச்சரவை அந்தஸ்து உள்ள அனைத்து…
Read More

பௌத்த துறவிகள், சித்தார்த்த கௌதம புத்தனை அவமானப்படுத்தி விட்டார்கள்-மனோ

Posted by - June 4, 2019
கௌதம புத்தரின் பெயரால், பேரினவாதம் பேசி,  ஆர்ப்பரித்து, ஊர்வலம் போய், இந்நாட்டு முஸ்லிம் அமைச்சர்களை ராஜினாமா செய்யும் நிலைமைக்கு தள்ளியுள்ள…
Read More