இலங்கை முஸ்லீம்களை பாதுகாக்க தவறுகின்றது- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

Posted by - July 4, 2019
முஸ்லீம்களை கண்மூடித்தனமாக கைதுசெய்வது உட்பட அவர்களிற்கு எதிரான அனைத்து துஸ்பிரயோகங்களையும் இலங்கை அரசாங்கம் முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என சர்வதேச மனித…
Read More

வவுனியாவில் நிலநடுக்கம்

Posted by - July 4, 2019
வவனியா தாண்டிக்குளம், பத்தினியார்மகிழங்குளம் பகுதியில் இன்று காலை நிலநடுக்க அதிர்வுகளை அப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.தாண்டிக்குளம், பத்தினியார்மகிழங்குளம் பகுதியைச்சுற்றிய சில…
Read More

சமஷ்டி அடிப்படையிலான தீர்வையும் இலங்கை அரசு புறந்தள்ளுகின்றது – சிறிதரன்

Posted by - July 4, 2019
தமிழர்கள் தனி நாடு கோரிக்கையை கைவிட்டு சமஷ்டி அடிப்படையிலான தீர்வை பெற முயற்சிக்கின்றபோது, அதனையும் இலங்கை அரசு புறந்தள்ள முயற்சிப்பதாக…
Read More

தமிழ் தேசியத்திற்க்கு எதிராக வேலை செய்யும் தீய சக்திகளை தமிழ் அரசியலிலுருந்து அகற்றுவதற்கான யாகம்.

Posted by - July 3, 2019
தமிழ் தேசியத்திற்க்கு எதிராக வேலை செய்யும் தீய சக்திகளை தமிழ் அரசியலிலுருந்து அகற்றுவதற்கான யாகம்.
Read More

உறவுகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியமை தவறு – சுரேஸ்

Posted by - July 3, 2019
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் நடத்திய போராட்டத்தை தமிழரசுக் கட்சியினர் கொச்சைப்படுத்தியமை  ஏற்றுக்கொள்ள முடியாதென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர்…
Read More

உரிமைக்காக போராடிய புலிகளை சிறிசேன கேவலப்படுத்தியுள்ளார் – சரத் பொன்சேகா

Posted by - July 3, 2019
தமிழ் மக்களின் உரிமைக்காகவே ஆயுதமேந்தி போராடிய விடுதலைப்புலிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேவலப்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை-விக்னேஸ்வரன்

Posted by - July 3, 2019
கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தின்போது யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியில் 75 ஏக்கர் காணியில் ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டதாக வடமாகாண…
Read More

மடு அன்னையின் மடியில் இரத்த ஆறு ஓட வைத்தவர்கள்-இன்று பாதுகாப்பாம்!

Posted by - July 2, 2019
மடுத்தேவலாய பெருநாளிற்கு சிறிலங்கா இனப்டுகொலை இராணுவத்தின் முப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக சிங்கள ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன.உண்மையில் மடு அன்னையின் மடியில்…
Read More

இறுதி யுத்தக்காலப் பகுதியில், தமிழீழ விடுதலை புலிகள் எவரும் தங்களிடம் சரணடையவில்லை!

Posted by - July 2, 2019
இறுதி யுத்தக்காலப் பகுதியில், தமிழீழ விடுதலை புலிகள் எவரும் தங்களிடம் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
Read More

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – ஆன்ஸ்பேர்க்,யேர்மனி

Posted by - July 1, 2019
29.6.2019 சனிக்கிழமை யேர்மனி ஆன்ஸ்பேர்க் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப் போட்டிகளை தமிழர்…
Read More