தலைவர்கள் வெட்கித் தலைகுனிந்து தம்மை மாற்றும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் – விக்னேஸ்வரன்
அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுப்பதும் எமது நிலையை உலகறியச் செய்து எமது நாட்டின் தலைவர்களை வெட்கித் தலைகுனிந்து தம்மை மாற்றும் ஒரு…
Read More
இலட்சிய நாயகன் லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மான் .!
செல்லக்கிளி அம்மான், சந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த லெப்டினட் செல்வநாயகத்துக்கு இயக்கம் சூட்டிய பெயர்கள் இவை. கல்வியங்காடு…
Read More
புத்தர் மூடிய கண்களில் தமிழர்கள் வடித்த கண்ணீர்கள்!
கறுப்பு யூலை இது ஈழத்தமிழ் மக்களின் கண்ணீர் மாதம் . 1983 ஆம் யூலை 23 இல் தென்னிலங்கையில் தமிழ்…
Read More
கனவிலையும் கரும்புலியை கண்ட சிங்கள காடைகள் இன்று கண்ணியாவிலே வாலாட்டுதுகள்!-கணபதியப்பு
https://youtu.be/iW3VIYt-ZoE
Read More
அவசரகாலச் சட்டம் மீண்டும் நீடிப்பு!
அவசரகால சட்டம் இன்று முதல் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
Read More
எமது இருப்பினையும் உரித்துக்களையும் பாதுகாக்கவே சுயாட்சி அடிப்படையிலான அரசியல் தீர்வை வலியுறுத்துகின்றோம்!
தமிழ் மக்களின் இருப்பினையும் உரித்துக்களையும் பாதுகாக்கவே இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் சுயாட்சி அடிப்படையிலான தீர்வினை நாம் வலியுறுத்தி வருகின்றோம்…
Read More
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இன்றைய தினம் எம்மைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்-கேப்பாப்புலவு மக்கள்
ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைக்கான செயற்பாட்டுக்குழுவானது, காணிவிடுவிப்பைக்கோரி தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களை, 21.07.2019 இன்றையநாள் சந்தித்து கலந்துரையாடியுள்ளது.ஏறக்குறைய ஒரு…
Read More
யேர்மனியில் கறுப்பு யூலை இனப் படுகொலையின் 36 வது நினைவு நாள் நிகழ்வு நடைபெறும் இடங்கள்.
சிறீலங்கா அரசு தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட யூலை இனப் படுகொலையின் 36 வது நினைவு நாள் எதிர் வரும்…
Read More
தமிழ்-முஸ்லீம் உறவின் அவசியத்தை ஏப்ரல்-21 தாக்குதல் உணர்த்தியுள்ளது- சி.வி.விக்னேஸ்வரன்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முஸ்லீம் மக்களின் தன்னிலையை அவர்களுக்கு உணர்த்தியுள்ளதுடன் தமிழ்-முஸ்லீம் மக்களது உறவின் அவசியத்தையும் உணர்த்தியுள்ளதாக மண்முனை பிரதேசத்தில்…
Read More

