ஷவேந்திர சில்வா நியமனம் – தமிழ் மக்களுக்கு செய்த அவமானம்- சுமந்திரன்

Posted by - August 19, 2019
இராணுவத் தளபதியாக ஷவேந்திர சில்வா நியமித்தமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை…
Read More

புதிய இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமனம்!

Posted by - August 19, 2019
புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
Read More

விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985 ஆவணி 18

Posted by - August 18, 2019
இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 34 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது…
Read More

பேரம் பேசுவதற்கு இது பொன்னான சந்தர்ப்பம்!- செ.கஜேந்திரன்

Posted by - August 18, 2019
கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கபட்டதன் மூலம்  பேரம் பேசலுக்கான பொன்னான வாய்ப்பு தமிழ் தரப்பிற்கு கிடைத்திருப்பதாக தமிழ்தேசிய மக்கள் முண்ணியின்…
Read More

உண்மையான தமிழன் கோட்டாபயவுக்கு வாக்களிக்க மாட்டான்- சீ.வி.

Posted by - August 18, 2019
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாப ராஜபக்ஸவுக்கு உண்மையான தமிழராக இருந்தால், வாக்களிக்க மாட்டார்கள் என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் உயர்…
Read More

பாகிஸ்தான் நிருபர்களுக்கு கை கொடுத்த ஐ.நா. இந்திய பிரதிநிதிக்கு குவியும் பாராட்டு!

Posted by - August 17, 2019
காஷ்மீர் விவகாரம் தொடர்பான பேட்டியின் போது ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி சையது அக்பருதீன் பாகிஸ்தான் நிருபர்களுக்கு கை கொடுத்தார்.
Read More

கோட்டாவிற்கு தமிழ் மக்களின் வாக்குகள் கிடைப்பது கடினம்-சித்தார்தன்

Posted by - August 17, 2019
தமிழ் மக்களின் வாக்குகள் கிடைப்பது மிகக் கடினம் என தான் கோட்டாவிடம் தெளிவாக எடுத்து கூறியுள்ளதாக புளோட் அமைப்பின் தலைவர்…
Read More

செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளுக்கு யேர்மனி ஸ்ருட்காட் நகர மத்தியில் வணக்கம் செலுத்தப்பட்டது.

Posted by - August 16, 2019
இன்று 16.8.2019 வெள்ளிக்கிழமை சிறிலங்கா விமானப்படையால் செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளுக்கு யேர்மனி ஸ்ருட்காட் நகர மத்தியில் மலர்தூவி…
Read More

கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி.!

Posted by - August 16, 2019
முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்க நாள் இன்றாகும். 16.08.1994 அன்று யாழ். மாவட்டம் காங்கேசன்துறை கடற்பரப்பில் தரித்து…
Read More