தியாக தீபம் திலீபனின் நினைவு தூபி முன்பாக நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - November 27, 2019
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழிலும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபி…
Read More

தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் யாழ். பல்கலை மாணவர்கள்

Posted by - November 27, 2019
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரா் நினைவு துாபியில் மாவீரா் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. தடைகளையும் மீறி…
Read More

விடுதலைப் போரில் உயிர்களை தியாகம் செய்த எம் மாவீரர்களின் நினைவு தினம்

Posted by - November 27, 2019
விடுதலை போரில் தமது உயிரை ஆகுதியாக்கியவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் இன்று  அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கையில் நீண்டகாலமாக நடைபெற்று வந்த இன…
Read More

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் நினைவேந்தல் ஏற்பாடுகள் பூர்த்தி

Posted by - November 26, 2019
கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் நினைவேந்தல் ஏற்பாடுகள் தற்போது பூர்த்தி அடைந்து வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான…
Read More

தமிழர்களுக்கு நீதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கு கோத்தாபாய முன்னின்று செயற்பட வேண்டும் – சம்பந்தன்

Posted by - November 26, 2019
இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு நீதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச முன்னின்று…
Read More

நல்லூர் திலீபனின் நினைவிடத்தில் மாவீரர்களின் பெயர்களடங்கிய கல்லறைகள் அமைப்பு

Posted by - November 26, 2019
தமிழ் இனத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களின் திருப்பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் (கல்லறைகள்) நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம்…
Read More

யாழ்.பல்கலைக்கழகத்தில் எந்தவிதமான நிகழ்வுகளையும் நடத்த கூடாது -பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவு

Posted by - November 26, 2019
யாழ்.பல்கலைகழகத்தில் எந்தவிதமான நிகழ்வுகளையும் நடத்த கூடாது என மாணவர்களுக்கு பல்கலை நிர்வாகம் கண்டிப்பான உத்தரவை வழங்கியுள்ளது.
Read More

யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழீழ தேசிய தலைவா் வே.பிரபாகரனின் கொண்டாட்டம்

Posted by - November 26, 2019
தமிழீழ தேசிய தலைவா் வே.பிரபாகரனின் அவர்களின் 65வது பிறந்த தினம் யாழ். பல்கலைகழகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது. யாழ்.பல்கலை கழகத்தினுள்…
Read More