அரசியலமைப்புப்பேரவையை புதிய அரசியலமைப்பு பலவீனப்படுத்தக்கூடாது

Posted by - July 31, 2025
அரசாங்கத்தினால் தயாரிக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் அதேவேளை, அதனூடாக அரசியலமைப்புக்கான 17 ஆவது திருத்தத்தின் ஊடாகக்…
Read More

சபாநாயகர் நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை!

Posted by - July 31, 2025
அமைச்சர் பிமல் ரத்நாயக்க சபை முதல்வர் பதவியில் இருந்து கொண்டு எதிர்க்கட்சிகளுக்கு சேறுபூசுகிறார். எமது பிரதேசத்தில் நிலவும் அடிப்படை பிரச்சினைகள்…
Read More

யாழ். போதனா வைத்தியசாலை தற்போது சகல பிரிவுகளையும் கொண்டு இயங்குகிறது

Posted by - July 30, 2025
வடக்கில் யாழ். போதனா வைத்தியசாலை தற்போது சகல பிரிவுகளையும் கொண்டு இயங்குகின்றது. இருப்பினும் வைத்தியசாலையின் மேலும் கட்டட வசதிகளும் உபகரண…
Read More

சிறிய எலும்புத் தொகுதியை அரவணைத்தவாறு காணப்பட்ட பெரிய எலும்புத் தொகுதி!

Posted by - July 30, 2025
செம்மணியில் நேற்றைய தினம் (29) அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது பெரிய மனித எலும்புத் தொகுதியுடன் சிறிய குழந்தையின் மனித எலும்புத்…
Read More

செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் 4 புதிய எலும்புத் தொகுதிகள் அடையாளம்!

Posted by - July 30, 2025
செம்மணியில் இன்று வரையான காலப்பகுதியில் 115 எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றுள் 102 எலும்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து…
Read More

ஊடகக் கொள்கை விதிமுறைகளை மாத்திரம் உரைக்காது சுதந்திரத்தை காப்பதாக அமைய வேண்டும்

Posted by - July 30, 2025
இலங்கையின் வரைபிலுள்ள ஊடகக் கொள்கை விதிமுறைகளை மாத்திரம் உரைக்காது சுதந்திரத்தை காப்பதாக அமைய வேண்டுமென இலங்கைக்கான ஆசிய பசுபிக் பொது…
Read More

புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைபில் மட்டுமீறிய அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்காதீர்!

Posted by - July 30, 2025
புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் நீதிமன்றத்தின் அல்லது பாராளுமன்றத்தின் அனுமதியின்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல், சில இடங்களை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக…
Read More

வடக்கு ஜப்பானை தாக்கியது முதல் சுனாமி பேரலைகள்

Posted by - July 30, 2025
ரஷ்யாவின் தூர கிழக்கு பிராந்தியமான கம்சட்காவில் 8.8 ரிச்டர் அளவில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தை தொடர்ந்து ஜப்பானை சுனாமி பேரலை…
Read More

சிறிலங்கா ஜனாதிபதி நெடியவனை சந்திப்பதற்காக ஜெர்மனி சென்றாரா ?

Posted by - July 29, 2025
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் நெடியவனை சந்திப்பதற்காக ஜெர்மனி சென்றாரா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும் என…
Read More

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு செயன்முறையில் சர்வதேச கண்காணிப்பும் நிபுணத்துவமும் உள்வாங்கப்படுவது அவசியம்

Posted by - July 28, 2025
நீதியை நிலைநாட்டுவதில் உள்ளகப்பொறிமுறைகளின் நீண்டகாலத் தோல்வியைக் கருத்திற்கொண்டு நோக்குகையில், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு செயன்முறையில் நிலையான சர்வதேச…
Read More