சீனி வரி மோசடி தொடர்பான விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் – கபீர் ஹாசிம் கோரிக்கை

Posted by - December 6, 2022
அரசாங்கத்துக்கு 16763 மில்லியன் ரூபாவை இல்லாமலாக்கிய சீனி வரி மோசடி தொடர்பான விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என கோபா குழுவின்…
Read More

கிளிநொச்சி கல்வி வலயம் இரண்டாக பிரிக்கப்பட்ட பின்னர் அதீத வளர்ச்சியடைந்துள்ளது!

Posted by - December 3, 2022
கல்விச் சாதனை கொண்டாட்டங்களுடன் நிற்காது தக்கவைக்கவும், முன்னேறவும் பாடுபடுங்கள் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் வாழ்த்தியுள்ளர்.
Read More

கந்தளாயில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Posted by - December 3, 2022
கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனி புர பகுதியில் ஆயுதங்களுக்கு பயன்படுத்தும் தோட்டாக்கள் நேற்று (03) மாலை மீட்கப்பட்டுள்ளதாக அக்போபுர…
Read More

தமிழ் மக்கள் தங்கள் அடையாளம் சுயமரியாதையை காப்பாற்ற முடியாத நிலையேற்படும்

Posted by - December 2, 2022
வடக்குகிழக்கில் தற்போது காணப்படும் நிலை தொடர்ந்தால் தமிழ் தமிழ் மக்கள் அடையாளம் சுயமரியாதை ஏன் கௌரவத்தை கூட பேண முடியாத…
Read More

யேர்மனி டோட்முண்ட் நகரில் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் 2022 ஒளிப்படங்களை தரமான முறையில் பார்வையிட கீழுள்ள லிங்கை அழுத்தவும்.

Posted by - December 2, 2022
  யேர்மனி டோட்முண்ட் நகரில் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் 2022 ஒளிப்படங்களை தரமான முறையில் பார்வையிட கீழுள்ள லிங்கை…
Read More

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் அவசியம்

Posted by - December 2, 2022
இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டியது அவசியம் என யுஎஸ்எயிட்டின் நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
Read More

உக்ரைனியப் பட்டினிப் படுகொலையை இனப்படுகொலையாக அங்கீகரிக்க ஜேர்மனி பாராளுமன்றம் ஒப்புதல்

Posted by - December 2, 2022
உக்ரைனில் 1930 களில் ஏற்பட்ட பஞ்சத்தை “இனப்படுகொலை” என்று அங்கீகரிக்கும் ஒரு குறியீட்டு தீர்மானத்திற்கு ஜேர்மனியின் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
Read More

பெரும்பான்மையினரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில் எவ்வித பயனுமில்லை

Posted by - December 2, 2022
தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி ஒருவருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில் எந்தவொரு பயனுமில்லை.
Read More

விடுதலைப்புலிகளின் சயனட்,இலக்கத்தகடு உள்ளடங்கலாக மனித எச்சங்கள் மீட்பு

Posted by - December 1, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு குரவில் கிராமத்தில் தனியார் காணி ஒன்றில் இனம் காணப்பட்ட மனித எச்சங்கள்…
Read More

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2022- யேர்மனி ,டோட்முண்ட்

Posted by - November 30, 2022
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2022 யேர்மனி டோட்முண்ட் நகரத்தில் மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 27.11.2022…
Read More