கம்பன் கழக ஜெயராஜ்க்கு மூத்த பத்திரிகையாளர் எச்சரிக்கை

Posted by - December 21, 2022
தமிழ்ப் பத்திரிகையாளர்களின் பணிகள் நெருக்கடிகள் பற்றிப் புரிந்துகொள்ளாமல் வெறுமனே காழ்ப்புணர்ச்சியுடன் காலைக்கதிர் பத்திரிகையில் கம்பன் கழகம் இ.ஜெயராஜ் எழுதிய குறிப்பு…
Read More

நாஜி வதை முகாமில் ஆயிரக்கணக்கானோரை கொன்ற வழக்கில் 97 வயது மூதாட்டி குற்றவாளி

Posted by - December 21, 2022
ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் அரசியல் மற்றும் ராணுவ கைதிகளை அடைத்து வைப்பதற்காக பிரத்யேகமாக சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டன. இந்த சிறைச்சாலைகள் சித்ரவதை…
Read More

நாளாந்தம் 10 மணிநேர மின்வெட்டை எதிர்நோக்கும் அபாயம்

Posted by - December 20, 2022
நாட்டின் நிலக்கரி கையிருப்பு இம்மாதம் 31ஆம் திகதி முடிவடையும் நிலையில் நுரைச்சோலை  ‘லக்விஜய’ அனல்மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி…
Read More

தமிழ்நாட்டில் வாழும் சுமார் 3 ஆயிரம் அகதிகளுக்கு இலங்கை குடியுரிமை சான்றிதழ்கள்

Posted by - December 20, 2022
தமிழ் நாட்டில் வாழ்ந்துவரும் சுமார் 3,000 அகதிகளுக்கு இந்த வருடம் இலங்கை குடியுரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 20 சிறப்பு…
Read More

யேர்மனியின் முன்னணி வீரனாகச் சாதனை படைத்த தமிழன் சஞ்ஜீவி

Posted by - December 20, 2022
தனது இளைய வயதிலேயே யேர்மனியின் முன்னணி வீரனாகச் சாதனை படைத்த தமிழன் சஞ்ஜீவி யேர்மனிய தேசிய பட்மின்ரன் விளையாட்டின் U19…
Read More

திருச்சி சிறப்பு முகாமில் இருந்த இலங்கையை சேர்ந்த 9 பேரை கைது செய்தது என்ஐஏ

Posted by - December 20, 2022
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிரூட்டுவதற்காக ஆயுதங்கள், போதைப் பொருட்களை கடத்த முயன்ற வழக்கில் இலங்கையைச் சேர்ந்த 9 பேரை என்ஐஏ…
Read More

யேர்மனி போகும் நகரத்தில் நடைபெற்ற “தேசத்தின்குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வணக்க நிகழ்வு.

Posted by - December 20, 2022
17.12.2022 சனிக்கிழமை “தேசத்தின்குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பதினாறாம் ஆண்டு வணக்க நிகழ்வு யேர்மனி போகும் நகரத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.தமிழீழ விடுதலைப்போராட்டத்தின்…
Read More

எரிக் சொல்ஹெய்முடன் கூட்டமைப்பு கலந்துரையாடல்

Posted by - December 19, 2022
சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர்  எரிக் சொல்ஹெய்ம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசியக்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் செயலகத்திற்குள் நுழைந்து எதிர்ப்பு!

Posted by - December 19, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனோருக்கான அலுவலகத்தால் (ஓம்பி) இன்றைய தினம் (19) மேற்கொள்ளப்பட இருந்த பதிவு விசாரணை நடவடிக்கைகளுக்கு முல்லைத்தீவு…
Read More

துயிலும் இல்ல காணியை விடுவிக்கக் கோரி போராட்டம்

Posted by - December 18, 2022
தமிழ் மக்களால் வருடம்தோறும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இவ்வாறாக முல்லைத்தீவு…
Read More