30 ஆண்டுகளுக்கு மேலாக வழிபாடு செய்ய முடியாமல் இருக்கும் ஆலயங்களை விடுவிக்க வேண்டும்!

Posted by - January 14, 2023
 பொங்கல் வழிபாட்டிற்கு வரும் ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சைவ மக்கள் வழிபாடு செய்ய முடியாமல் இருக்கும் ஆலயங்களை…
Read More

நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்-சஜித்

Posted by - January 14, 2023
நாட்டில் தற்போது நிலவும் பாரிய பிரச்சினை பணப்பற்றாக்குறை எனவும், நாட்டுக்கு பணத்தையும் அந்நிய செலாவணியையும் கொண்டு வரக்கூடிய தரப்பு எங்குள்ளது…
Read More

தைப்பொங்கலும் தமிழர் புத்தாண்டும்! – வேணுகோபால் மாஸ்டர்

Posted by - January 14, 2023
மிகவும் பழங்குடிகளான தமிழர் இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்தனர்.மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலத்திலே உற்பத்தியான தமிழினம் பலவித…
Read More

நீதி, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அர்த்தமுள்ள நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம்

Posted by - January 14, 2023
 நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகிய விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியது அவசியம் என்று அமெரிக்க…
Read More

ரணில் கலந்து கொள்ளும் தேசிய பொங்கலுக்கு எதிர்ப்பு ; போராட்டத்திற்கும் அழைப்பு!

Posted by - January 14, 2023
தேசிய பொங்கல் விழாவிற்கு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி போராட்டத்தினை முன்னெடுக்க அனைவரும் ஒன்றிணையுமாறு யாழ்.பல்கலைக்கழக…
Read More

உருவானது புதிய கூட்டணி

Posted by - January 13, 2023
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே கட்சிகளின் தலைவர்களால் புதிய கூட்டணி அறிவிக்கப்பட்டது.
Read More

சின்னம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு -சி.வி. – மணி வெளியேறினர்!

Posted by - January 13, 2023
தமிழ் கட்சிகளின் கூட்டிற்கான சின்னம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும்…
Read More

திருக்கேதீஸ்வரம் புதைகுழி மனித எச்சங்கள் பகுப்பாய்வுக்காக பிரித்தெடுப்பு

Posted by - January 13, 2023
மன்னார் – திருக்கேதீஸ்வர பகுதியில் 2013ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பான வழக்கானது அனுராதபுர நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
Read More