தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 யேர்மனி ஸ்ருட்காட்

Posted by - November 29, 2021
யேர்மனியில் அதிவேகத்துடன் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா விசக்கிருமியின் தாக்கத்திற்கு முகம்கொடுத்தபடி அதன் சட்ட விதிமுறைகளைக் கடைப்பிடித்து தமிழீழத் தேசிய…
Read More

தேசிய மாவீரர் நாள் யேர்மனி வூப்பெற்றால் – 2021

Posted by - November 29, 2021
யேர்மனியில் மாவீரர்நாள் 2021 தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினால் திட்டமிட்டது போன்று ஐந்து இடங்களில் எழுச்சியாக நடைபெற்றுள்ளது. குறிப்பாக…
Read More

தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2021- சுவிஸ்.

Posted by - November 28, 2021
தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில்…
Read More

ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து முல்லைத்தீவில் போராட்டம்! அனைவரையும் அணிதிரளுமாறு அழைப்பு

Posted by - November 28, 2021
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளரும் முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பொருளாளருமான  விஸ்வலிங்கம் விஸவச்சந்திரன் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட…
Read More

அளம்பில் பகுதியில் உணர்வெழுச்சியுடன் சுடரேற்றி அஞ்சலித்தார் ரவிகரன்

Posted by - November 27, 2021
முல்லைத்தீவு – அளம்பில் பகுதியில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உயிர்நீத்த உறவுகளுக்காகச் சுடரேற்றி தனது அஞ்சலியை உணர்வெழுச்சியுடன்…
Read More

பலத்த இராணுவ கண்காணிப்புக்கள் மத்தியில்  மாமனிதர் ரவிராஜ் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

Posted by - November 27, 2021
பலத்த இராணுவ கண்காணிப்புக்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில்  மாமனிதர் நடராஜா ரவிராஜ் இல்லத்தில் 6.05 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்…
Read More

யாழ் பல்கலைக்கழகத்தில் தடைகளைத் தாண்டி மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி

Posted by - November 27, 2021
யாழ் பல்கலைக்கழகத்தில் தடைகளைத் தாண்டி மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது
Read More

தீருவிலில் தடைகளை உடைத்து மாவீரர்களுக்கு அஞ்சலி

Posted by - November 27, 2021
தீருவிலில் மக்கள் ஏற்றிய சுடர்களை சிவில் உடைத்தரித்த புலனாய்வு பிரிவினர் கால்களால் தட்டி அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். பருத்தித்துறை நீதிமன்றில் தடை…
Read More

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் குழப்பநிலை!

Posted by - November 27, 2021
யாழ்ப்பாணம் சாட்டி மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் இராணுவத்தினருக்கும் மக்களுக்கும் இடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. மாவீரர் நினைவேந்தலுக்காக சுடரேற்றச்…
Read More

தேசிய மாவீரர் நாள் 2021-யேர்மனி, நேரலை 27 .11.2021 சனிக்கிழமை 12.45 மணியிலிருந்து பார்வையிடலாம்.

Posted by - November 27, 2021
யேர்மனியில் நடைபெறும் தேசிய மாவீரர்நாள் நேரலை 27 .11.2021 சனிக்கிழமை 12.45 மணியிலிருந்து கீழேதரப்பட்டுள்ள லிங்கை அளுத்தி பார்வையிடலாம். https://tech.zecast.com/maver27germany/
Read More