தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் நிலவுகின்ற வரை இலங்கையில் நல்லிணக்கம் சாத்தியம் இல்லை

Posted by - June 22, 2023
இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் நிலவுகின்ற வரை உண்மையான நல்லிணக்கமோ அல்லது நீடித்த சமாதானமோ சாத்தியமில்லை என ஐக்கியநாடுகளின்…
Read More

பெரிய காகமே அரசாங்கத்தை பாதுகாக்கிறது

Posted by - June 22, 2023
கபுடு கா,கா, என்று மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பெரிய காகம் தான் இந்த அரசாங்கத்தை பாதுகாக்கிறது. மக்கள் போராட்டத்தால்  சிறிது…
Read More

உள்ளக விசாரணையில் ஒருபோதும் நீதி கிடைக்காது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - June 22, 2023
பொறுப்புக் கூறல் விவகாரத்தில் இலங்கை மந்தகரமாகவே செயற்படுகிறது. சுதந்திரமான விசாரணை முன்னெடுக்கப்படுவது சந்தேகத்துக்குரியது என்பதை உலக நாடுகள் இன்று ஏற்றுக்கொண்டுள்ளன.…
Read More

உதய கம்மன்பிலவின் குருந்தூர்மலை விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Posted by - June 21, 2023
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் முல்லைத்தீவு குருந்தூர்மலை விஜயத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலைக்கு…
Read More

பயங்கரவாத தடைச்சட்டம் இலங்கையில் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது குறித்து ஜெனீவாவில் பிரிட்டன் கவலை

Posted by - June 21, 2023
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் இலங்கையில் பயன்படுத்துவது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்த …
Read More

யுனெஸ்கோவின் நேரடி கண்காணிப்பில் வட, கிழக்கிலுள்ள தொல்பொருள் மரபுரிமைகள் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்!

Posted by - June 21, 2023
குருந்தூர் மலை  பகுதியில் தமிழர்கள் வாழவில்லை என்று தொல்பொருள் சக்கரவர்த்தி என்று குறிப்பிட்டுக் கொள்ளும் எல்லாவெல மேதானந்த தேரரின் கருத்து…
Read More

மத்திய மாநிலத்திற்கான மாவீரர் வெற்றிக் கிண்ண மெய்வல்லுநர் போட்டி -வில்லிச்.Germany,Willich 2023

Posted by - June 20, 2023
விளையாட்டுகள் மனிதனுக்கு உடல், உளஉறுதியையும் புத்துணர்வையும் கொடுப்பவை. அவை போட்டியாக நடாத்தப்படும் போது ஒற்றுமையையும் மனமகிழ்வையும் வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளும்…
Read More

இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை- அவுஸ்திரேலிய செனெட்டர் கண்டனம்

Posted by - June 20, 2023
தமிழ் மக்களிற்கு சுயநிர்ணய உரிமைக்குள்ள உள்ள உரிமை பாதுகாப்பு மற்றும் சமாதானத்திற்கு கிறீன்ஸ்  கட்சி ஆதரவளிக்கின்றது என கட்சியின் செனெட்டர்…
Read More

இலக்கிய பணிக்காக சல்மான் ருஷ்டிக்கு ஜெர்மன் பரிசு

Posted by - June 20, 2023
பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு ஜெர்மன் நாட்டின் கவுரவம் மிக்க அமைதி பரிசு வழங்கப்படுகிறது. அவரது இலக்கிய பணிக்காகவும், உயிருக்கு…
Read More

உலக மக்களே! அரசுகளே!! தமிழர்களுக்கான நீதியை பெற உதவுங்கள்.

Posted by - June 19, 2023
அறிக்கை 19.06.2023 போர்க்காலத்தில் மட்டுமல்ல அமைதிக்காலம் எனத் தாம் கூறும் 2009 க்குப் பின்னரும் இனவழிப்பை அரசியலாக்கும் ரணில் விக்கிரமசிங்கா…
Read More