பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் அரசாங்கம் பின்னடைந்துள்ளது

Posted by - July 6, 2023
பயங்கரவாத தடைச்சட்டம் கொடுமையானது என்பதை அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது.பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் அரசாங்கம் தற்போது பின்னடைந்துள்ளது.
Read More

கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - July 5, 2023
முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தி காணிகளுக்குரிய பொதுமக்கள் புதன்கிழமை (05) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டமானது…
Read More

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனாருக்கு பொங்கல் வழிபாடு ; அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ரவிகரன் அழைப்பு

Posted by - July 5, 2023
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை, ஆதிசிவன் ஐயனாருக்கு இம்மாதம் 14ஆம் திகதி பொங்கல்வழிபாடுகள் மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா…
Read More

உடுவரகெதரவை குற்றப்புலனாய்வுக்கு அழைத்தமை ஊடகங்களை அடக்கும் மற்றுமொரு நடவடிக்கை

Posted by - July 5, 2023
ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைத்து விசாரணை மேற்கொண்டிருப்பது ஊடகங்களை அடக்கும் மற்றுமொரு நடடிக்கையாகும் என ஊடக சேவை…
Read More

முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள் கௌரவத்துக்கு உரியவர்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

Posted by - July 4, 2023
முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள் கௌரவத்துக்கு உரியவர்கள் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை…
Read More

வடக்கு மாகாண வைத்தியசாலைகளில் 2000 பேருக்கான ஆளணி பற்றாக்குறை

Posted by - July 4, 2023
 வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளிலே மொத்தமாக 8000 பேர் அனுமதிக்கப்பட்ட ஆளணியாக இருந்தாலும் சுமார் 2000 பேருக்கான ஆளணி பற்றாக்குறை…
Read More

கொக்குதொடுவாயில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் : பக்கச்சார்பற்ற, வெளிப்படைத்தன்மையான விசாரணைகள் அவசியம்

Posted by - July 4, 2023
கொக்குதொடுவாய் போன்று வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள எண்ணிலடங்காத மனிதப்புதைகுழிகளை மூடிமறைப்பதற்காகத்தான் அங்குள்ள பெருமளவான நிலங்களை தொல்லியல் திணைக்களம் தம்வசப்படுத்தியிருக்கின்றதா?…
Read More

அவுஸ்திரேலியாவை உலுக்கும் முள்ளிவாய்க்காலில் கணவனை இழந்த தமிழ் பெண்ணின் கதறல்

Posted by - July 4, 2023
இலங்கையை சேர்ந்த டிக்ஸ்டன் அருள்ரூபனை அவரது தயாரிடமிருந்து பிரிக்கவேண்டாம் என அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சருக்கு அவுஸ்திரேலியாவின் தமிழ் ஏதிலிகள் பேரவை…
Read More

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான நான்காம் கட்ட கவனயீர்ப்புப் போராட்டம் நிறைவு

Posted by - July 4, 2023
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் தையிட்டிப் பிரதேசத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்து இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை…
Read More

பிரபல ஜேர்மன் பாடிபில்டர் 30 வயதில் திடீர் மரணம்!

Posted by - July 3, 2023
பிரபல ஜேர்மன் பாடிபில்டர் 30 வயதில் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மன் பாடிபில்டர் மற்றும் யூடியூப்…
Read More