யேர்மனியில் 40 ஆவது ஆண்டு நினைவுகளுடன் கறுப்பு யூலை

Posted by - July 7, 2023
அன்பார்ந்த யேர்மனிவாழ் தமிழீழ மக்களே, 1983ஆம் ஆண்டு யூலை மாதமானது ஈழத்தமிழர்கள் வரலாற்றில் மறந்துவிட முடியாத இரத்தம் தோய்ந்த மாதமாகும்.…
Read More

அரசாங்கத்தை காணாமல்போனோர் அலுவலகம் காப்பாற்ற முயல வேண்டாம் – காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி கனகரஞ்சினி

Posted by - July 7, 2023
காணாமல்போனவர்கள் அலுவலகம் அரசாங்கத்தை காப்பாற்ற முயலாமல் பதவி விலகவேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Read More

‘வடக்கில் சீனித் தொழிற்சாலை இனிப்பு தடவிய விஷம்’

Posted by - July 7, 2023
“வவுனியாவில் அந்நிய முதலீட்டுடன் பாரிய சீனித் தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கும், அதற்குரிய பாரிய கரும்புத் தோட்டங்களை அமைப்பதற்கும் அமைச்சரவை அண்மையில் அவசரம்…
Read More

குருந்தூர் மலை கல்வெட்டை முடிந்தால் யுனெஸ்கோ தொல்பொருள் ஆய்வுக்குட்படுத்துங்கள்!

Posted by - July 7, 2023
முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர்மலையில் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ”கல்வெட்டு” என தொல்லியல் திணைக்களத்தினால் ஆதாரமாக காட்டப்படும் ”செங்கல்” எவ்வாறு போலியாக…
Read More

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள் 2023!

Posted by - July 6, 2023
தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது…
Read More

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி : 13 மனித எச்சங்கள் : அகழ்வு இடை நிறுத்தம்

Posted by - July 6, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட பகுதியில் வியாழக்கிழமை…
Read More

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் 15க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள்

Posted by - July 6, 2023
கொக்குத்தொடுவாயில் மனிதபுதைகுழிகள் தோண்டப்படும் பணிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் 15க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள்   காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read More

சீனி நிறுவனத்திற்கு வன்னியில் காணி வழங்குவதற்கு விக்னேஸ்வரன் எதிர்ப்பு

Posted by - July 6, 2023
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய வன்னியில் உள்ள அரச காணி, தனியார் நிறுவனமொன்றுக்கு பணப்பயிரை பயிரிடுவதற்கு வழங்கப்படவுள்ளதாகவும் இது அப்பகுதி தமிழ்…
Read More

600 ஆண்டுகளுக்கு முன்பே பெண் தெய்வ வழிபாட்டை உணர்த்தும் மகிஷாசுர மர்த்தினி நடுகல்

Posted by - July 6, 2023
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், அகரம் கிராமத்தில், தர்மபுரி அரசு கலைக் கல்லூரி பேராசிரியரும் தொன்மம் வரலாற்று ஆய்வு அறக்கட்டளையின்…
Read More

சர்வதேச கண்காணிப்புடன் கூடிய அகழ்வுப்பணியின் மூலமே உண்மையை வெளிக்கொணர முடியும்

Posted by - July 6, 2023
கொக்குத்தொடுவாய் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள அகழ்வுப்பணிகளை சர்வதேச கண்காணிப்புடன் முன்னெடுப்பதன் ஊடாக மாத்திரமே உண்மையை வெளிக்கொண்டுவரமுடியுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…
Read More