தமிழர்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி

Posted by - July 14, 2023
1984 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிகின்ற வரைக்கும் சிறிலங்கா இராணுவத்தினருடைய முழுமையான ஆக்கிரமிப்பு பிரதேசமாக இருந்த…
Read More

அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வுக்கு பிரதமர் மோடி அழுத்தம் பிரயோகிக்கவேண்டும்

Posted by - July 13, 2023
அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி அழுத்தம் பிரயோகிக்கவேண்டுமென இலங்கைத் தமிழரசுக்கட்சி இந்திய உயர்ஸ்தானிகரிடம்…
Read More

தாய்லாந்தில் காணாமல் போன ஜேர்மன் தொழிலதிபர்: வீடு ஒன்றின் குளிர்சாத பெட்டியில் சடலமாக கண்டுபிடிப்பு

Posted by - July 12, 2023
காணாமல் போன ஜேர்மன் தொழிலதிபரின் உடல் பாகங்கள் தாய்லாந்தில் உள்ள வீடு ஒன்றின் குளிர்சாத பெட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Read More

மண்டைதீவில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பு : போராட்டத்திற்கு சிறிதரன் அழைப்பு

Posted by - July 12, 2023
வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18…
Read More

மனித புதைகுழிகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

Posted by - July 12, 2023
கொக்குதொடுவாய் மனித புதைகுழி குறித்து எதுவும் தெரியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மனித புதைகுழி விடயம் தொடர்பில்…
Read More

115 பரிந்துரைகளை சிறிலங்கா ஏற்கவில்லை

Posted by - July 12, 2023
ஐக்கிய நாடுகள் உலகளாவிய காலாந்தர மீளாய்வுக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் மரண தண்டனையை ஒழித்தல், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் ஆகியவற்றுடன் தொடர்புபட்ட 115…
Read More

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி, தென், தென்மேற்கு மாநிலங்கள்- கெம்பூர்க், யேர்மனி- 08.07.2023.

Posted by - July 11, 2023
விளையாட்டுகள் மனிதனுக்கு உடல், உள உறுதியையும் புத்துணர்வையும் கொடுப்பவை. அவை போட்டியாக நடாத்தப்படும்போது ஒற்றுமையையும் மனமகிழ்வையும் வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளும்…
Read More

ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் கீழான எந்தவொரு முன்மொழிவையும் நிராகரியுங்கள்!

Posted by - July 11, 2023
தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் கீழான எந்தவொரு முன்மொழிவையும் நிராகரிக்கும் அதேவேளை, அவர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடிய சமஷ்டி…
Read More

துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கான நிலையில் மல்லாவியில் இளைஞன் பலி! (காணெளி)

Posted by - July 10, 2023
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி, பாலிநகர் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது முல்லைத்தீவு, மல்லாவி, பாலிநகர்…
Read More

பேர்லின் தமிழாலயத்தின் மாணவர்கள் கராத்தே போட்டியிலும் பதக்கங்களைத் தமதாக்கி கொண்டனர் .

Posted by - July 9, 2023
பேர்லின் இளம் சந்ததிக்கான கராத்தே போட்டியில் ஈழத்தமிழ் அடையாளத்தின் பெருமையுடன் பங்குகொண்ட எமது சிறார்கள் ! மேஐர் பாரதி கலைக்கூடத்தால்…
Read More