ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் – யாழ்.ஊடக அமையம்

Posted by - July 29, 2023
ஊடக அடக்குமுறையினை கட்டவிழ்த்து கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென யாழ்.ஊடக அமையம் வேண்டிநிற்கின்றது.…
Read More

கனடாவில் இனப்படுகொலை இடம்பெற்றது ; தற்போது நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயல்கின்றோம்

Posted by - July 29, 2023
கனடாவில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கைக்கான கனடா தூதுவர் கனடா சுதேசிய மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயல்கின்றது இலங்கைக்கும்…
Read More

வெளியாகியது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் தமிழில் உரையாடிய காணொளி

Posted by - July 29, 2023
கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான், தாக்கதல் நடத்திய…
Read More

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதிவேண்டிய போராட்டத்தில் உணர்வெழுச்சியுடன் திரண்ட மக்கள்

Posted by - July 28, 2023
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும், கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட…
Read More

தமிழர் தாயகத்திலுள்ள மனிதப்புதைகுழிகள் சர்வதேசத்தின் நிபுணத்துவத்துடனும் கண்காணிப்புடனும் அகழப்படவேண்டும்

Posted by - July 28, 2023
தமிழர் தாயகத்தில் இனங்காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகள் சர்வதேச நிபுணத்துவத்துடனும், கண்காணிப்புடனும் அகழப்படவேண்டுமென வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர்…
Read More

சர்வதேச விசாரணையே கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்குரிய தீர்வை வழங்கும் – சி.சிவமோகன்

Posted by - July 28, 2023
சர்வதேச விசாரணை ஒன்றே கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு உரிய தீர்வை வழங்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.
Read More

தமிழர்களுக்காக சர்வதேசம் நேரடியாகத் தலையிடவேண்டும்

Posted by - July 28, 2023
இலங்கை அரசின் தமிழர்கள் மீதான அடக்கு முறை மற்றும், இனஅழிப்புச் செயற்பாடுகளுக்கு எதிராக, நியாயமான தீர்வினை வழங்க சர்வதேசம் நேரடியாகத்…
Read More

தமிழர் பகுதிகளில் காணப்படும் எந்தவொரு புதைகுழிக்கும் நீதி கிடைக்கவில்லை – சட்டத்தரணி சுகாஷ்

Posted by - July 28, 2023
தமிழர் பகுதிகளில் காணப்படும் எந்தவொரு புதைகுழிக்கும் நீதி கிடைக்கவில்லை. கொக்குத்தொடுவாயும் அவ்வாறு அரங்கேறிவிடக்கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்…
Read More

100ஆவது தடவையாக இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணி

Posted by - July 28, 2023
ஜேர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் 100ஆவது தடவையாக இலங்கைக்கு வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார். ஜோர்ஜ் சீலன் என்ற…
Read More

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி : போராட்டம் முன்னெடுப்பு

Posted by - July 28, 2023
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும், கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட…
Read More